விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ்க்கட்சிகளைக்கொண்டு விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு வடமாகாண சபைக்கான தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் முதல்வர் வேட்பாளராக...
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை...
இன்றைய நடைமுறை அரசியல் வரலாறு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில்...
புலத்திலும், தாயகத்திலுமிருந்து காற்றோடு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது.
எனவே எமது எதிர்கால அரசியலை நமது அறிவையும், பொறுமையையும் பயன் படுத்துவோம்!
நாம்...
ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகள் கடும் தாக்குதல்
ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படைகள் குண்டு மழை பொழிய ஐ எஸ் போராளிகளிடமிருந்து பிரதான நெடுஞ்சாலை-47ஐ குர்திஷ் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள்.
குர்திஷ் போராளிகளுடன் இணைந்து யதீஷீயப் போராளிகளும் சிரியாவைச் சேர்ந்த சுனி அரபுக்களும் போராடுகின்றார்கள்.
இன்னொரு...
சர்வதேச விசாரணை, ஓர் ஆய்வு – சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால் –
சர்வதேச விசாரணை, ஓர் ஆய்வு
- சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால் - 6/09/205
சர்வதேச விசாரணை, தெரிந்து விமர்சியுங்கள்.
சர்வதேச விசாரணை, சர்வதேச கண்டுபிடிப்பு விசாரணை, சர்வதேச நீதிமன்ற விசாரணை, கலந்த விசாரணை, உள்ளக விசாரணை
இன்று...
ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம்
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அச்சமயத்தில் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
அப்போது...
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு
தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த...
பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல்...
சம்பந்தன், விக்கி மோதல் எதிரொலி: கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை? -கே.சஞ்சயன் (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக்...
குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பின்னணி- சந்திரிக்காவின் களங்கத்தை போக்க தமிழ் தலைவர்கள் செய்த திருகுதாளம்.
அங்கம் -1
(குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது)
குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை...