கட்டுரைகள்

இலங்கையில் “றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI” தலையீடு – என்.சரவணன்

  1980 களில் ஒரு புறம் ஜே.ஆர் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முயற்சி மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டிருந்து. இந்தியாவின் அழுத்தப் பிடியில் இருந்து விடுபட முடியாதபடி சிக்கியிருந்தது ஜே.ஆர்.அரசாங்கம். அதேவேளை ஜே.ஆரால் பட்டைத் தீட்டப்பட்ட இனவாத...

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட மௌனிப்பும் உலக வல்லரசுகளின் பிடிக்குள் இலங்கை அரசும்

இன்றைய கால சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டு என்பது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசுடன் ஆரம்பித்ததொன்றாகும். இவ் செயற்பாடுகள் இன்று எதனை கூற நிற்கின்றன? கொரோனா வைரஸினுடைய தாக்கம் என்பது உலகளவில் 17...

அந்த டிசம்பர் 26, உலகை உலுக்கிய ஞாயிற்றுக்கிழமை : இன்று சுனாமி நினைவு தினம்! 

  நூருல் ஹுதா உமர். கடலோர மக்களுக்கு அலைகளும், அலையின் இசையும் புதிதல்ல. பழகிப்போன இசையும் இசைந்துபோன வாழ்வும் அது. சந்தேகமில்லா உறவு கடலுக்கும் அந்த மக்களுக்கும் அந்த டிசம்பர் 26 வரை இருந்தே வந்தது....

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்

  குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் Slave-girls as sexual property in the Quran ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள...

சிறைச்சாலை ஆயுள் கைதிகளை கோட்டபாய அரசு கொல்லப்போகிறதா?

சிறைச்சாலை என்பது குற்றங்கள் செய்த கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளும், ஆயுள் கைதிகளும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தண்டனை நிரூபிக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேல் கைதிகள் இருக்கிறார்கள்,...

நவம்பர் 27 மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி தர வேண்டும்

நவம்பர் மாதம் என்றாலே மாவீரர் தினம் என்ற நினைவு தமிழர்களுக்கு எழுவதுண்டு. அந்த அடிப்படையில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என்று இராணுவம் தடைகளை விதித்துக்கொண்டு இருக்கின்றது. சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கட்சித்...

கருணா கொமடி பீஸ் என்ற அமைச்சர் வியாழேந்திரனின் கருத்து ஏற்புடையதல்ல : ஈழப்போராட்ட வரலாற்றில் கருணா அம்மானின் பங்கு...

இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழினத்தின் போராட்டத்தை சிதைக்கின்ற நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளது. கருணா ஒரு கொமடி பீஸ் என்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளமை சரிபிழைக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று....

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகள் .!

  இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத் துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப் படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப் படும் வரலாறாகவே...

தமிழீழ விடுதலைப்புலிகளும், பயங்கரவாதத் தடைச்சட்டமும்   

உலக வரலாற்றில் தமக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதி நிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இலங்கையில் இன்னமும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை...

இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் : சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும், இல்லையேல் ஆபத்து

இன்றைய நவீன உலகத்தில் உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமானதாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் காலப்பகுதியில் பாலியல் வன்கொடுமைகளோடு சேர்ந்து குடும்ப வன்முறைகளோ தலைவிரித்து ஆடுகின்றது....