பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு.
வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன்
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்
தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த...
தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப்...
கொள்கையில் இறுதிவரை பயணித்தவர்கள் இ(ரு)வர்கள்!
பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் பார் போற்றும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்நாளில் பட்டம், பதவி, பணம், புகழ் எதையும் விரும்பியதில்லை. மாறாக ஏழ்மை, பரிவு, இரக்கம் போன்றவற்றையும் தன்னம்பிக்கையையும்...
அவன் இல்லையென்றால் வேறு எவன் போராளி?
'இலங்கையில் இப்போது ஆட்சியிலிருப்பவர்கள் - என்னைத் துடைப்பத்தால் பெருக்கித் தள்ள வேண்டும் என்கிறார்கள்.... என்னைக் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்கிறார்கள்.... என்னை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்கிறார்கள். பிரபாகரனும் இதையே தான் சொன்னார்.
பிரபாகரன்...
புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் - என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் 'பாலாறு' திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக்...
கொழும்பின் தலைவிதியை கூட்டமைப்பு தீர்மானிக்குமா ?
அடுத்தமாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்ற அனுமானம் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தக் கணிப்பு சரியாக அமைந்தால், அது தமிழ்த்...
ஒரே அணி, ஒரே தலைமை, ஒரே குரலில் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய த.தே.கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுங்கள்!
கடந்த 2010 ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போடப்பட்ட மொத்த வாக்குகள் 148,503 ஆகும். இதில் 19,774 வாக்குகள் (13.32%) செல்லுபடியாகாத வாக்குகள் ஆகும்.
இதே நிலைமை வேறு தேர்தல் மாவட்டங்களிலும்...
பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். இவர்கள்...
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்
(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள்....
குடும்பத்துக்காக புலிகளின் தலைவர் தயார் செய்த ஸ்பெஷல் சைனட்!
சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு… இறுதி...