வரலாற்றில் சிங்களவர்களை நம்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஏமாற்றப்பட்டார்கள் அவ் வரலாறு இன்றுவரை தொடர்கிறது-இரணியன்
தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...
தமிழ் அரசியல் தலைவர்கள் விட்ட தவறென்ன? -நெற்றிப்பொறியன்-
இலங்கையின் தேசிய சிறுபான்மையினப் பிரச்சினையானது நீண்ட காலமாக இழுபறிப்பட்டு வருவதும், பெருஞ் சாபக்கேடாக விளங்கி வருவதுமான இன்றுங்கூடத் தொடர்கதையாக நீண்டு வருவதற்கு சேர்.பொன்.இராமநாதன் காலத்திலிருந்து இன்றுவரை அம்மக்களுக்குள் இருந்துவந்த அரசியல் தலைவர்களே காரணமானவர்கள்...
தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை-எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை,
புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத்...
கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்.-வெற்றிமகள்
கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.
பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம்
சிறீலங்கா அரசு...
சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல.
பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது....
திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.
திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.
அண்மைக்காலமாக தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்கள் தமிழ் மக்களின் வாக்குகளை காலத்திற்கு. காலம் ஐ.தே.கட்சியினருக்கு குத்தகைமுறையில் விலைபேசி...
நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு என்ன?
முப்பது வருடங்களாக தொடர்ச்சியாகத் தமிழ் ஈழம் அமைக்கும் நோக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் சர்வதேசக் காவற்றுறையினரால் குமரன் பத்மநாதன்' போன்ற முக்கியஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
இப் பின்னணியில் தான் உருத்திரகுமாரன்...
“மே 16″ பாலதாசிற்கு பிரபாகரன் சொன்ன கடைசி வசனம் என்ன?
விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது.
விடுதலைப்புலிகளிற்கும் இலங்கைக்குமிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் படி அரசியல்...
மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!
காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது...