கட்டுரைகள்

புங்குடுதீவு தந்த சோகமும் கூட்டமைப்பின் இயலாமையும்

    புங்குடுதீவு சோகம் அந்த மாணவியின் குடும்பத்தையும், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்களையும் ஆத்திரம் கொல்ல வைத்து விட்டாலும் அது சில அரசியல் தரப்புகளை தடுமாற்றங்களுக்கு...

காந்தியின் வழியில் தியாகி திலீபன்.

விடுதலைப் போராட்டத்தில் ஒரு அம்சமாக காந்தியின் அஹிம்சை வழியில் விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேணல் திலீபன் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று 1987 செம்டம்பர், 15ம் திகதி ஐந்து...

இலங்கை ஜனாதிபதி காலங்களும்! பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளும்! கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம்.

கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது. கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம். இந்நிலையில் மாணவி வித்தியா கற்பழித்து...

இசைப்பிரியாவுக்கு சிறீலங்கா இராணுவம் கொடூரம் இழைத்த போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிரிசேன அவர்கள். வெளிச்சத்துக்கு வந்த...

  பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும்...

புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை …

புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்ற சாட்சியமாகக் காணப்படுகிறது. ‘குடும்பங்களை மனதளவில் பாதிக்கின்ற...

இலங்கையில் சீனாவின் தாமரைக் கோபுரம் – தெற்காசியாவுக்குப் பாரிய அச்சுறுத்தல்

  இந்தியப் பெருங்கடல் பகுதியை, அமைதி பிராந்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தியா மட்டுமல்ல; இப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கருத்து. ஆனால், சர்வதேச பாதுகாப்பு ரீதியில் இந்தியப் பெருங்கடல், தங்களின்...

மகிந்த என்றால் சத்தம்..! மைத்திரி என்றால் அமைதி..! ரணில் என்றால் தந்திரம்…! – எஸ்.பி. தாஸ்

  அரசியலில் சத்தமும், யுத்தமும், அமைதியும், தந்திரமும் இருக்க வேண்டும். இல்லையாயின் அரசியல் நடத்தமுடியாது. இது இலங்கை அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கின்றது. அது ஜனாதிபதிகளாக இருந்தவர்களாகட்டும், பிரதமர்களாக இருந்தவர்கள் ஆகட்டும். யாராயினும் ஒவ்வொருவரும்...

சிங்ககொடி சம்பந்தன் உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? – ( இரா.துரைரத்தினம்)

  பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது.  மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு,...

ஒரு தலைவன், எதிர்காலம் பற்றி எந்த அளவிற்கு சிந்திக்கவேண்டும், எப்படியான தொலைநோக்குகளையெல்லாம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன்...

    தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி: ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள்...

அரச மரம் இருக்குமிடமெல்லாம் புத்தர் சிலைகள் கூட்டமைப்பு கொட்டாவி விடுகின்றதா?

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் யுத்தம் முடிந்த பின்னும் நிலைகொண்டுள்ள, இன்றும் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினரின் வழிபாட்டுக்கென அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் உண்மையில் அவர்களின் வழிபாட்டுக்காக மட்டும் அமைக்கப்படுகின்றனவா? என ஐயுறுவது நியாயமானதே. அன்பையும்;...