போர்க்குற்ற விசாரணை என்றால் என்ன? அதனால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன?
அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும்...
தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?
தமிழ் தேசியம் பேசியவர்கள் உயிருடன் இல்லை.
இன்று பலராலும் தமிழ் தேசியம் என்று பேச்சளவில் பேசப்படுகின்றதே தவிர, செயலளவில் இல்லை. என்று தான் கூறவேண்டும் காரணம் இன்றைக்கு 6 வருடங்கள் பின்நோக்கி பார்க்கின்ற போது...
புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியாவிற்கு நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள் ஒரே பார்வையில்-காணொளிகள்
புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா எட்டுப் பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டாள்.
இது தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்...
வடக்கு கிழக்கில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய வித்தியா படுகொலை, தமிழ்ச் சமூகத்தின் தன்னெழுச்சியை அடக்குவதில், காட்டப்படும் தீவிர...
புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக...
மைத்திரியுடனான எழுதப்படாத ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படும்: சுமந்திரன்
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். பொதுத் தேர்தலுக்கு முன் அந்த உடன்படிக்கை என்ன...
உலகில் நடைபெற்ற சில மோசமான காணாமல் போக செய்தல் நிகழ்வுகள்.
குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போகசெய்வதாலோ அதன்...
கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு : மர்ம மனிதன்...
மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய
இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள்...
இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன.
இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள்...
6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015,...
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப்...
சிவில் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான, அடிப்படைக்கட்டமைப்பான காவல் துறை அமைப்பொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் தேசியத்தலைவரின் மனதில் உருவானது.
2003ம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை நிலவிய காலப்பகுதியில் ஓர் நாள் இரவு நேரம்; கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் நின்றிருந்த ஒரு வயதான் தாயார் பதற்றத்துடன் காணப்பட்;டுக் கொண்டிருந்தார்.
அன்று மாலை தான் புலம்பெயர் நாடொன்றில்...