சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01
விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல்...
சிங்களப் பேரினவராத அரசு ஒரு போதும் தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரப்போவதில்லை – பிரபாகரன்
கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20ம் திகதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. கிட்டு கப்பலில் வருவது மாத்ததையாவல் தான் இந்திய உளவுப் பிரிவுக்குத்...
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?
விடுதலைப்புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் நோக்கோடு பொக்கனைப் பகுதியில் இருந்து நந்தன், தீபன் விதுஷ உள்ளிட்ட தளபதிகள் பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கோடு கடும் சமர் ஒன்றைத் தொடுத்தனர். இதில் 380 போராளிகள் மரணத்தைத்தழுவிக் கொண்டார்கள். இராணுவத்தரப்பில்...
கோத்தபாயவின் இறுதி யுத்தமும் பால்ராஜின் மறைவும்…
கோத்தபாய ராஜபக்ச இராணுவ சேவையில் இணைந்து 20 வருடங்கள் சேவை செய்தார். கோத்தபாய ராஜபக்ச அவர்கள் 25 நொவம்பர் 2005ஆம் திகதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின்...
மழுங்கடிக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள்.
தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது...
அன்றைய மும்மூர்த்திகள்.
முப்பது வருடகால போராட்டத்தின் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அதன் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அதன் இராணுவத் தளபதி கருணா அம்மான் இந்த மூவருக்கும் இடையில் நீண்டகால ஒற்றுமை நிலவி...
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...
புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படை
தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.
புளியங்குளம்,...
பிரபாகரனையும், அவரது போராட்டத்தையும் இழிவுபடுத்த தமிழ்க்கட்சிகள் அருகதையற்றவர்கள்
தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப்போராடியவர்களுள் தமிழீழவிடுதலைப்புலிகள் முதன்மை வகிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் போராட்டமானது படிப்படியாக வளர்ச்சிபெற்று, சர்வதேச சமூகங்களும் போற்றும் அளவிற்கு பரிணாமம் கண்டது. தமிழினத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்டவர்களின் வரிசையில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஈரோஸ்...
புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தனவா?
யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதில் பிரபாகரன் இருக்கின்றார் என்ற பிரச்சாரம், இன்னமும் மங்கிவிடவில்லை. அவர் இறந்தும் வாழ்கிறார் என்று ஒரு தரப்புக் கூறும் அதே நேரம், பிரபாகரன்...