சிறீலங்கா அரசாங்கத்தின் வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும் – ச.பா.நிர்மானுசன்
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான...
இனப்படுகொலை என்ற வார்த்தையினை உச்சரிக்க தமிழர்தரப்பு தயங்குவது எதற்காக?
அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ
அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும்...
தமிழரசுக்கட்சியினால் மந்திரித்துவிடப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் – சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்பதில் ஏற்பட்ட முரண்பாடு
இலங்கையின் 67வது சுதந்திர தின வைபவத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் கலந்து சிறப்பித்தமையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசில அரசியல் வாதிகளினாலும், தமிழரசுக் கட்சியில் அங்கம்...
பாராளுமன்றத் தேர்தலில் TNA யின் ஒற்றுமையை சீர்குலைக்க கூட்டு நரிகள் திட்டம்
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலைநோக்கி அனைத்து அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஜனா திபதித் தேர்தலைக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலை எடைபோட முடியாது. எனினும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டு அரசாங்கம்...
சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமுல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை...
“வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்!” –முன்னாள் புலித்தளபதி கருணா பேட்டி!!இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், “துக்ளக்” இதழுக்கு அளித்த பேட்டி…
அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால்,...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியத்தை எப்பொழுது கைவிடுகிறதோ, அன்று தமிழினம் அழிந்துபோக நேரிடும்.
கடந்த பல வருடங்களாக நடைபெற்றுமுடிந்த யுத்தம், தமிழ் மக்களுடைய இன ஆக்கிரமிப்பு விடயங்கள் தமிழினத்திற்கு சிறந்த பாடமொன்றினை கற்றுத்தந்திருக்கிறது. அண்மைய காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மாறுபட்ட கோணங்களில் சென்றுகொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டநிலையில்...
சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணை தொடர வேண்டும்!
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.
இதேவேளை சிங்களத் தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பை பேணுவோரும், பிறந்த நாள்...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலைக்காக எந்த அரசிற்கும் விலை போகாது செயற்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம்....
இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம்...
. தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார்-தமிழீழத்ததை அடைய இறுதியாக செய்யவேண்டிய ஒன்றே ஆயுதப்புரட்சி...
உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய...
மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது-சீன நீர்மூழ்கி...
மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது.
சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தமை இந்தியாவின் இறையாண்மையை பாதித்ததே அதற்கான காரணம்...