கட்டுரைகள்

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் “harbor wave” (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான...

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது. அசாதாரண...

முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்தவை ஆதரித்தாலும், முஸ்லீம் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப்போவது மஹிந்தவா அல்லது மைத்திரியா என்கின்ற போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தலானது நடைபெறவிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி மூன்றாவது தடவையா கவும் ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும்...

அஷ்ரப்பின் ஆசிரமம் : S.L.M.C ஆரம்பம் முதல் பெருந்தலைவரின் மரணம் வரை..!! ஒரு தனிமனித சாதனையின் கதை-D.B.S. ஜெயராஜ்...

  அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டெம்பர் 16, 2010 அன்று ஆகும்....

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது...

    சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள்...

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! – இரும்பொறை

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார். பதிலுக்கு, மைத்திரி...

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழ்மக்களும் ஆதரவளிக்காமல் இருப்பதே சிறந்தது-இரணியன் –

மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என்று போட்டியில் ஆட்சிபீடமேற எண்ணுகிறார்களே தவிர, தமிழ் மக்களின் நலன்கருதி எவருடைய செயற்பாடுகளும் அமையப்பெறவில்லை என்பதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டவுடன் தீர்மானங்களை...

இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்….

இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் கல்வி பயின்றார்....

இந்தியா செய்த பாரிய துரோகம் தமிழீழத்தில் நேரடி இராணுவத் தலையீடு நடந்தது என்ன?

1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை...

தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல்

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப்...

திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200...

ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில்...