கட்டுரைகள்

வெள்ளை கொடி விபகாரத்தில் சிக்கப்போவது சரத்பொன்சேகாவா?மகிந்தவா?

தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இவர்களை இராணுவம் பலத்த சித்திரவதைகளின்...

C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள ‘இரகசியம்’

ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு...

கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி

‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும்...

மண்டைதீவு படுகொலைகள் – நினைவில் 1986ம் ஆனி பத்தாம் திகதி

1986ம் ஆனி பத்தாம் திகதி. யாழ்ப்பாணம் குருநகர் ஒவ்வொரு வீடுகளிலும் சோகம் பற்றிப் படர்ந்து கொண்டிருந்தநாள். மணித்தோள் நிமிர்த்திய தொழிலாளர்களை அங்கமங்கமாக வெட்டிக்கொன்றனர். சதைக் குவியலில் யார் யாருடைய அவையங்கௌன தெரியாது அள்ளி குழியில்...

மோடி அரசினால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பது என்பது பகற்கனவு-சம்பந்தன்’ மாவை’ சுமந்திரன்’ விக்னேஸ்வரன் கவணத்திற்கு

பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோச ஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் பிர தமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும்...

பிளவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தங்களின் பொருளாதார, கலாசார, சமூக. சமய விடயங்களைத் தாங்களே கையாளக்கூடியதான சுயாட்சி முறையில்...

  சர்வதேச பிரசன்னத்துடன் அத்தகைய பேச்சுக்கள் ஆறு மாத்துக்குள் முடிக்கப்படவேண்டும். சர்வதேசம் அப்பேச்சுக்களில் பார்வையாளர் தரப்பாக பங்குபற்றுவது அவசியம்" - இவ்வாறு பேச்சுக்கு முன்நிபந்தனை விதித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.   இலங்கைத் தமிழரசுக்...

யுத்தத்தைக் கே.பி தான் தோற்கடித்தார். கே.பி இல்லாவிடில் புலியின் தோல்வியை நினைத்தும்பார்க்க முடியா-மகிந்த ராஜபக்ஷச

  கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும்...

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல் -சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

   ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர்...

நீதியரசர் விக்னேஸ் வரனின் வாழ்க்கை குறிப்பின்படி அரசியலில் களவு பொய் தெரியாதவர் ஏனைய அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில்;

 வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன்...

இலங்கை அர­சாங்கம் மாகாண சபைக்­கான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வில்லை. பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு கவனம்...

தமிழ்த்­தே­சிய  கூட்­ட­மைப்பின் இந்­தி­யா­வுக்­கான விஜ­யமும்  அதனால் எதிர்ப்­பார்க்­கப்­பட்ட  பெறு­ம­தி­மிக்க   எதிர்ப்­பார்ப்­பு­களும்   எந்­த­வ­ள­வுக்கு நிறைவு கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் தற்பொழுதுமுன்வைக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன. கூட்­ட­மைப்­பி­னரின் அறிக்­கை­களின் படியும் அவர்கள் பத்­தி­ரி­கை­க­ளுக்கு விடுத்­தி­ருக்கும் செய்­தி­க­ளையும் அலசி ஆராய்ந்து...