கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் சிக்கலில் கோட்டா?
மனிதநேயமற்ற செயற்பாடுகள் இந்த நாட்டில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று அடிக்கொருமுறை கூறினாலும் மனிதநேயமற்ற செயற்பாடுகளினால் இந்த நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று நோய் என்பது தனியே இலங்கைக்கு மட்டும் வந்திருந்தால் அதனை...
கொரோனாவும் கோத்தபாயவும்
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகை மிரட்டி வரும் நிலையில் சுமார் ஒரு இலட்சம் உயிர்களை காவு கொண்டது மட்டுமன்றி இப்பத்தி எழுதும் வரை சுமார் 17...
கொரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி
இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.
மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும்...
தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசியல் சதி
(தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்)
பூகோள ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்திருக்கிறது. இதற்கிடையிலே எவ்வாறான நிலை...
கருணாவின் பழிவாங்கலால் கொல்லப்பட்ட தளபதிகள்!! ஒரு முக்கியதாக்குதல் பற்றி இதுவரை வெளிவராத தகவல்!!-
கருணாவின் பழிவாங்கலால் கொல்லப்பட்ட தளபதிகள்!! ஒரு முக்கியதாக்குதல் பற்றி இதுவரை வெளிவராத தகவல்!!
13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
அந்தத்...
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும்...
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால்...
யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியது சிங்கள அரசு-முன்னால் எம்.பி சரவணபவன்
நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு...
அரசியல் இலாபத்துக்காகப் பெண்கள் பகடைக் காய்களாக்கப்படுகிறார்கள்
அரசியல் இலாபத்துக்காகப் பெண்கள் பகடைக்
காய்களாக்கப்படுகிறார்கள்
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே குறிப்பிட்ட சில பெண் வேட்பாளர்கள்
மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள பால்நிலை சார்ந்த விமர்சனங்களையும் வன்முறையையும் பெண்கள்
செயற்பாட்டு வலையமைப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன் இதனை மிக...
தமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்;
இலங்கை சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டம் :-
கடந்த பிப்ரவரி 4 அன்று இலங்கை சுகந்திர தினத்தைப் புறக்கணித்தும், தாயகத் தமிழர்களின் நலன் வேண்டி பல கோரிக்கைகளை முன்வைத்தும் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம்...
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும்
யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான்...