கட்டுரைகள்

இனவாதம் அழிவு வாதமே!

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது. கேள்விக்குட்படுத்தப்பட முடியாத...

இலங்கையில் போர்க்குற்றங்கள்’ – ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை  கடந்த திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

ஜெனீவா அறிக்கை: இனி நடக்கப் போவதும் என்ன?

    ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் மார்ச் 2014 இலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதான உள்ளடக்கத்தில் பொதுவில் பெரிய ஆச்சரியங்கள் இல்லை. ஏற்கனவே, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில்...

நாடாளுமன்றத்தில் புலிப் பயங்கரவாதி எனத் தூற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தேர்தல் காலம் வந்ததும் புலி வீரர்கள்,...

  ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ....

முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்

  எதிர்­வரும் மார்ச் முதலாம் வாரத்தில் பார­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற தேர்­த­லுக்கு அனைத்து கட்­சி­களும் தற்­போது தயா­ராகி வரு­கின்­றன. கோத்தாபய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு...

நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறை இலங்கைக்கு ஒரு சாபக்கேடு

  றாஸி முஹம்மத் உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது...

இலங்கை அரசின் துரோக வரலாறு- தமிழ் அரசியல் தலமைகளின் புரிதல் அவசியம்

  இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் மீது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பண்பாட்டுப் படையெடுப்புகளும், அரசியல் படையெடுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. சிங்களர் என்ற இனம் தோன்றிய காலத்திலிருந்தே, ஈழப்பகுதியில் பார்ப்பனர்களின் மதம் மற்றும் பார்ப்பனர்களின்...

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­...

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா

  கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய...

வரலாறு சொல்கிறது.. ‘சிங்களம் மட்டும்’ என்பதில் பாரிய மாற்றம் இல்லை.

  தமிழ் மொழிப்பாவனை உரிய முறையில் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அரசாங்கம் தேவையானளவுக்கு மொழிப் பயிற்சிகளை மேற்கொள்ளாததது இதற்கு முதலாவது காரணம். அக்கறையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் அடுத்த காரணம் பாரதி இராஜநாயகம்    இலங்கையின்...