2020 தேர்தல் களமும், தமிழ்க் கட்சிகளின் குளறுபடிகளும் தமிழ்த் தேசியத்தை சிதைவடையச் செய்யும் – எச்சரிக்கை
2020 தேர்தல் களமும், தமிழ்க் கட்சிகளின் குளறுபடிகளும் தமிழ்த் தேசியத்தை சிதைவடையச் செய்யும் - எச்சரிக்கை
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் களைகட்ட ஆரம்பித்திருக்கும் இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து...
ஓர் இனத்தை அழித்து ஒழிக்க பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும்கூட தொடுத்த யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே...
நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு...
இரானின் ராணுவ பலம் என்ன? அமெரிக்கா கவலைப்பட வேண்டுமா?
படத்தின் காப்புரிமை Getty Images
இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல்...
ஜனாதிபதி கோட்டபாய இராணுவம் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டால், அது அவர் தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு சமமானது.
, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர்.
உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய,...
இலங்கை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி ஏன் அவசியம்
இலங்கை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி ஏன் அவசியம் ஆகவே தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் ஏன் அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க கூடாது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது அதற்கான சரியான...
வடமாகாண ஆளுநர் நியமனமும், ஏமாற்று அரசியலும்
யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வியோடு தமிழ் அரசியல் பிரதி நிதிகள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வட மாகாணத்தினுடைய ஆளுநர் நியமனம்...
தமிழ் மக்களுக்கானத் தீர்வு எட்டப்படாதுபோனால் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி கவிழ்க்கப்படும்
இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்லது தேர்தல் களம் என்பது புதிதானதொரு விடயமல்ல. தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டம் என்கின்றபோது அதனை இழுத்தடிப்புச் செய்து வந்த வரலாறே தற்போதும் பதியப்பட்டிருக்கின்றது. டட்லி சேனாநாயக்க தொடக்கம்...
விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை
விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த கருத்தையே ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கொண்டிருந்தார்கள்.
வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை
இலங்கையில்...
தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு!
தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு!
இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற...
விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த...
வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை
இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை...