கட்டுரைகள்

கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவை வீழ்த்திய முரளிதரன்

  காலத்திற்குக் காலம் தமிழினத்தின் போராட்டத்திற்கு எதிராக பல்வேறான காட்டிக் கொடுப்புக்கள், கருத்துப் பரிமாற் றங்கள் என்பன இடம்பெற்று வருகின்றபோதிலும் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வுத்திட்டங்களை கிடைக்கப்...

பால் நிலை பாகுபாட்டில்  சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில்  அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை

- நிலவன் -  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் ,...

இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து...

-தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.கிழக்கின் தமிழர் கூட்டணி

நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்களின் நிலை

  தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு...

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

  கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன? எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும்...

வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள்….

  வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த கூட்டு மூலம் உருவான இலங்கை முஸ்லிம் இனத்தை இலங்கையில் சோனகர் என அழைக்கப்படுகிறார்கள்.   இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய்...

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை

  கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின்...

வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை

இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை வழியில் தந்தை செல்வா வழிநின்று போராட்டங்கள்...

மீண்டும் கோத்தாவின் குருதி வேட்டைக்கு களம் அமைக்கும் மைத்திரி

30 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு ஒருபக்கமிருக்க அதனது வடுக்கள் இன்னமும் ஆறாமல் இருக்கிறது. சிங்கள இனவெறிபிடித்த காடை யர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் ஏராளம். ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை...