ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை.
1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது?
தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் அதிகாரப் பகிர்வையும் எட்டாத தூரத்துக்கு தூக்கியெறிந்து விட்டது போல் அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத சம்பவம், எதிரணியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பிரதமராக்கிய...
மட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள்
• கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு
கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு...
கடந்து போகுமா கறுப்பு ஜூலை?
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி...
இலங்கை அரசியல்: எப்படி அமையும் எதிர்காலம்?
இலங்கையில் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நாட்டில் மிகப் பெரிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாட்டின் பிற பகுதிகளுக்கு எப்படியோ, வடக்குக்கும் கிழக்கிற்கும் இது இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப்...
தனக்கான சொகுசு வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக செயற்படும் சம்பந்தன்.
Sunday, July 14th, 2019
• கிழக்கில் தமிழர்கள் முற்றாக அழிக்கப்படும் அபாயம்.
( இரா.துரைரத்தினம் )
எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து ரணில் தலைமையிலான...
முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், மதவிழும்மியங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கி அழிப்பதென்பது பௌத்த இனவாதிகளின் நீண்ட காலத் திட்டமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்துக்...
தமிழ் முஸ்லீம் பகுதியில் புத்தர் சிலை எதற்கு? – எஸ்.றிபான்.
நல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் தமது தீவிரவாதஇனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனை காணக் கூடியதாக இருக்கின்றன. கடந்த ஆட்சியில் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தே தமது...
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
1896 - சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்)
1900 - அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி சபை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள...
சிங்களம் என்கின்ற மொழியில் பௌத்தம் போதிக்கப்பட்டதுக்கும் பேசப்பட்டதுக்கும் எந்த வகையான ஆதாரமும் இல்லை.
இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள்.
இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் பௌத்தம்.உண்மையில் அந்த பௌத்தம் என்பது...