கட்டுரைகள்

சிங்கள பௌத்தத்தை எதிர்கொள்ள முன்வைக்கப்படும் தமிழ் இனவாதம் அதனை மேலும் வளர்க்கும் ஆபத்தான அரசியல் சூழலில்

  இரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும். இன்று காலம் கடந்து விட்டது. ....

சிறிசேன – விக்கிரமசிங்க தலைமைத்துவம் படுமோசமாகத் தோல்வி கண்டிருக்கிறது என்பதே எனது ஆய்வின் முடிவாக இருக்கிறது

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது...

புத்த பிக்குகளில் சிலர் வைத்த குற்றச்சாட்டுகளுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கத்தியில் நிற்க வைக்க வேண்டியதில்லை.

  . இறந்த காலத்தில் புதைக்கப்பட்ட உண்மைகள் ஒரு சுவரை நோக்கி எறியப்பட்ட பந்து போன்றது ; எம்மை நோக்கி வந்தே தீரும் என்பது ஒரு பிரபல வரலாற்றாசிரியரின் கருத்து. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித செயற்பாடானது மாறுபட்டிருக்கிறது....

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாறு

  இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத்...

பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சி

  பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது....

இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய அளவில் குடும்பத்துள் நிகழும் வன்முறைகள்

  உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே...

ராஜபக்ஷக்களை நெருங்கும் சர்வதேசம்

  சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. கொழும்பு வந்திருந்த,...

சிங்களதேசம் மீண்டும் எம்மைஆயுதம் ஏந்திப்போராடும் நிலைக்கு நிலமைகளை உருவாக்கிறது 

  தேசியம் என்பது புவியியல் பரப்புச் சார்ந்ததாக அல்லாமல், அத்தேசிய இனமக்களின் வாழ்வைத்தாமே தீர்மானிக்கும் உரிமையைக்கொண்டு, அம்மக்களுக்கென சொந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்தன்மையான மக்கள் சமூகம் என்ற விரிவான அர்த்தத்தைக் கொண்டது. இதன்...

தமிழீழக் கோரிக்கை உலக அரங்கில் வெற்றி பெறும் வாய்ப்பு

  “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.கோ.தீ). இலங்கை அரசு, 1948-ல் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழினப் படுகொலையைத் தனது “தேசியக் கொள்கை” ஆகக் கடைபிடித்தது எனலாம். தமிழர்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிட்டு...

பௌத்த-கிறிஸ்தவ மிசனறி ஆதிக்கத்திலிருந்து தமிழினம் மீண்டெழுவது அவசியம்

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்க தமிழ் மொழியால் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இல்லையேல் ஆபத்து...! இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனம் அடக்கி ஒடுக்கப்படுவதன் மற்றுமொரு அத்தியாயம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கைத்...