கட்டுரைகள்

1915 சிங்கள – முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

  1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும் 1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும் யார் உங்களை அடித்தது..? சிங்களவர்கள்....! யார் உங்களைப் பாதுகாத்தது..?? அதுவும் சிங்களவர்கள்.....! உங்களை...

ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது...

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல! ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி...

புலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன?: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…  -வி.சிவலிங்கம்

    அரசியல் அமைப்பின் 13 வது திருத்தம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை நிர்வாகம் செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான பெரும் பேரழிவை மக்கள் எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் எதுவெனில்...

ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன?

கடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும்...

இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

  இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகு வாங்கி மகிந்தவைப் பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்ததும் சிரிசேன...

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் தமிழ் ஐ.எஸ்.ஐ.எஸ்:

சுய நிர்ணைய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்துசென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரிமை. அது பிரிவினை வாதமல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஐ.நா பொதுச்சபையின் 1960 ஆம்...

தனக்கான சொகுசு வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக செயற்படும் சம்பந்தன்.

  • கிழக்கில் தமிழர்கள் முற்றாக அழிக்கப்படும் அபாயம். ( இரா.துரைரத்தினம் ) எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி...

இஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்

  இஸ்லாமித் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும்...

முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் என்று கூறுவதைவிட அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள் என்று கூறுவதே பொருத்தமானது

ஈழ தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் செய்த துரோகங்கள் வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம்...

முஸ்லீங்கள் கருத்தடை மாத்திரைகளை தமிழ் சிங்கள இனத்திற்கு கலந்து கொடுப்பது சாத்தியமா? ஒரு பார்வை

இந்த கட்டுரையில் ஹார்மோன் மற்றும் நொர்மோன்மோனல் வழிமுறையின் விளக்கத்தை கொடுக்கிறது அவசர கருத்தடை, அவர்களின் வரவேற்பு முக்கிய பரிந்துரைகள், மேலும் நீங்கள் உதவும் என்று மருந்து தேர்வு விவரிக்கிறது. சொல்லுங்கள் எங்கள் தாய்மார்கள் மற்றும் babushek போன்ற...