இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா?
தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய்...
பாலியல்-ஓர் இஸ்லாமிய பார்வை -அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும்.
குடும்பம்...
இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது.
முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை...
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடவேண்டியது அவசியம்
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால்...
முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு
முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு
தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!!
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சக்தியால் வரையப்பட்ட ஈழத்துக்...
ஜெனிவாவில் சிங்கள தரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இல்லை
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன.
இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள்...
கிழக்கு மாகாண அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் ஹிஸ்புல்லா.
கிழக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்ற உடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா செய்த முதலாவது வேலை மாகாணத்திற்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசிற்கு தாரை வார்த்ததுதான்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளையும் அம்பாறையில் உள்ள ஒரு...
சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்._
சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் ஸ்ரீலங்கா அரசினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்- ஐ.நாவில் கஜேந்திரகுமார்.
சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மாவீரன் ஒருவரைப் பற்றி எழுதியமைக்காக தமிழ்தந்தி என்ற ஊடகம் ஸ்ரீலங்கா அரசின் ஆகப் பிந்திய இலக்காகியுள்ளதுடன்...
கிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா?
கொழும்பில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வடக்கு மு.முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு பற்றிய பரபரப்பு மங்கிப்போய் விட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களால் அரசியலுக்கு கொண்டு...
இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்
கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல்...