தனது கட்சியைப் பலப்படுத்த காய்நகர்த்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்களின் தெரிவின் மூலம் அல்லாமல் பாராளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பதவி இராஜினாமாவையடுத்து பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கையின் நீண்டகால அனுபவ அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள்...
விவசாயத்தின் வீழ்ச்சியே பொருளாதார பின்னடைவுக்கு காரணம்
ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் பல ஐரோப்பிய நாடுகள் அபிவிருத்தி என்ற மட்டத்தை அடைந்தபோதிலும் அந்நாடுகள் விவசாய உற்பத்தி பொருட்களை ஏனைய கண்டங்களில் இருந்து பெறவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. குறிப்பாக...
சர்வாதிகார நாடுகளால் இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்புக்கு ஆபத்து
இன்றைய சமகால அரசியலில் இலங்கையை சர்வதேச நாடுகளினது அழுத்தம் ஆக்கிரமித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டியிருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தத்தமது சர்வாதிகாரப் போக்கினை இலங்கை மீது பிரயோகித்து வருகின்றன என்பது...
மலையகம் : அடுத்து என்ன? – வி.தேவராஜ்
இனிவரும் காலத்தையாவது 'மக்களுக்கான அரசியலாக' செய்ய வாருங்கள்.
மலையகத்தின் தலைவிதியை மாற்றி எழுதப் புறப்பட்ட 'மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை' நிர்வாணமாக நிற்க வைத்துள்ளது ஜநா மனித உரிமைப் பேரவை அறிக்கை.
மலையக மக்கள் இலங்கையில்...
கட்டுரை : ஒக்டோபர் 09 ஆம் திகதி உலக அஞ்சல் தினம்
உலக தபால் தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்கன் நகரில்...
சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை
(பைஷல் இஸ்மாயில்)
சர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் 01 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று ஐக்கிய...
மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் அடிப்படை உரிமைகள்
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள்...
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் எங்கே வவுனியாவில் ஜெரோமியின் தாயார் கதறல்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தால்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் எங்கே வவுனியாவில் ஜெரோமியின் தாயார் கதறல் ஐனாதிபதி மைத்திரியுடன் எனது மகள் எடுத்து புகைப்படம் தொடரும் 2000 நாட்களை கடந்து போராட்டம்...
சீனாவும், இந்தியாவுக்கு போட்டியாக,புலிகளின் ஆயுத வழங்களின் மரமான “கார்க்கோ கப்பல்கள்”
இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில்...
TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா.?
ஸ்ரீசபாரத்தினம், டொச்சண்ணையை சுட எத்தனித்த போது, டொச்சண்ணை முந்திவிட்டார்.
எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். “சகோதரப்படுகொலை” என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால் புனையப்பட்ட,சம்பவத்தின் பின்னால் உள்ள நிஜங்கலையே...