கட்டுரைகள்

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. மாவைசேனாதிராஜா

தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி விலகல் தொடர்பாக இன்று  தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய செவியில். மாவைசேனாதிராஜா. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. ஜனாதிபதி...

இலங்கை அரசியல் தீர்வுத்திட்டத்தில் மூக்கை நுழைத்துள்ள 03 விசமிகள்

உலக பூகோள அரசியல் பந்தில் முதல் வல்லரசாக அமெரிக்கா வும், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவதாக சீனாவும், உலகத் தரைப் படையில் 04வதாக இந்தியாவும் திகழ்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக் காவை தோற்கடித்து முதல்...

மன்னார் மனித புதைகுழி விவகாரத்தின் பின்னணியில் 3 ஸ்ரார் இயக்கமா?

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் மன்னார் புதைகுழி விவகாரம். இதுவரையில் இருநூற்றி ஐம்பது ஆறு (256) எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இலங்கையில் இருக்கக்கூடிய சி.ஐ.டி (Civil...

புலிகளுக்குப் பின்னரும் பூகோள அரசியல் தமிழரின் உரிமைகளுக்கான போராட்டத்துக்குச் சவாலான ஒன்றாகவே மாறியிருக்கிறது.

  பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மையத்தில்,...

அரசியல் கைதிகள் விவகாரத்தில் பொது மன்னிப்பு  அல்லது புனர்வாழ்வு  அதற்குமேல் கேட்குமளவிற்கு தமிழ் தலைவர்களுக்குத் திராணியுமில்லை 

    கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள்...

அரசியல் பதவி மோகத்தில் மீண்டும் எவ்வாறேனும் ஆட்சிக்கு மீண்டுவிடத் துடித்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மைத்ரியின் அழைப்பு ஒரு...

  ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலை1983-1993 வரை-இரணியன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம். அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன்...

மகிந்தா ஆசியாவின் கிட்லராக வர்ணிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' அண்மைக்கால இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த கொம்பனி தெய்வங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழருக்கெதிரான யுத்த வெற்றி, அதனைத்தொடர்ந்து ஜனாதித் தேர்தல் வெற்றி ஆகிய...

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது.

  தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளாக ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயமானது. உலகப் போராட்ட வரலாற்றில் கடல், வான், தரை, தற்கொலைப்படை என்று நான்கு படையணிகளையும் தன் வசம் கொண்டிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு...

நாட்டில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த தரப்பு முயற்சிக்கின்றதா?

மட்டக்களப்பு வவுனதீவுப் பொலிசார் மீதான துப்பாக்கி பிரயோகத்தைத் தொடர்ந்து முஸ்லீம் - சிங்களப் பிரச்சினைகள், இனவாதக் கருத்துக்கள் என இவை அனைத்தும் இலங்கையின் இறையான்மைக்கு ஒவ்வாத விடயங்கள் ஆகும். போருக்கு முன்னரான காலப்பகுதிகளில்...