கட்டுரைகள்

தமிழரசுக்கட்சியிடம் கையேந்தும் ரணிலும், மஹிந்தவும்

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண நிலை காரணமாக யார் பிரதமர்? எந்த அரசாங்கம் நிலையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளப்போகிறது என்கிற கேள்விகளோடு, நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியுடன்...

மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  செயற்ப்பாடுகள் இலங்கை அரசியலில் அர்த்தமற்றது

  கடந்த வருடம் செப்டம்பர் 21ம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பிறகு இத்தகையதொரு ஊடகவியலாளர் சந்திப்பை இன்று தான் நடத்துகின்றேன் என நினைக்கின்றேன். விசேடமாக தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக தௌpவூபடுத்தவே நான் எதிர்பார்க்கின்றேன். தற்போதை...

மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை? – விஜயகுமார்

விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக...

தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா? – ராம்

  எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா...

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?

பாகம் - 01 2005 காலப்பகுதியில் அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை. ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன. இராணுவத்துக்கான...

“நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?” -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

உலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான். காரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள். பாராளுமன்றம் கூடப்போகிறது என்றும், யார் உண்மைப்பிரதமர்? யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை, பெரும்பாலும் கிடைத்துவிடும் என்றும், பாராளுமன்றைக் கூட்டாமல் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி, ஜனாதிபதி செய்த ஆள்பிடிக்கும்...

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை ,அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள் …–தழிழீழ தேசிய தலைவர்

    எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதபட்டு இருக்கிறது...இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல ..இந்த வீரர்களின் சாவு எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக ,எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக...

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு   சிங்களவர்களுக்கே சாதகமாகது 

 புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல்...

முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் அமைச்சர் பதவிப் பசிக்கு முஸ்லிம் சமூகம் இரை­யாக முடி­யாது.

1987 ஜுலை 29ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் பற்றி எந்­த­வொரு குறிப்­பு­மில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அபிப்பி­ரா­யங்­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன கேட்­க­வில்லை. அவர் தனக்­கி­ருந்த...

அர­சி­ய­லமைப்புச் சபையை நிய­மிப்­ப­தற்­கான பிரே­ர­ணை­யொன்று ஜன­வரி ஒன்­பதாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின்...