சபாலிங்கம் படுகொலை : சாத்திரியும் சிவராமும்
1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்றும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைப்படி இது நடைபெற்றது என்பதும் பலர்...
எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.
எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.
அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்?...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து ஈபி ஆர் எல் எப் வெளியேறியமை பாராட்டத்தக்கது ஏனைய இரு கட்சிகளும் வெளியேறுவதாகக் கூறி ஈபி ஆர்...
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளை கடக்கவுள்ள நிலையில் இதுவரையிலும் இக் கட்சிகள் தனிப் பெரும் பலத்தை மக்கள் மத்தியில் காண்பிக்கவில்லை. தேர்தல் காலங்கள் வருகின்றபொழுது கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குழைப்பதற்கு அரசாங்கம்...
யாழ்ப்பாணச் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்
‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி… பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான...
வடமாகாண சபையின் முன்னாள் மூன்று அமைச்சர்களும் ஊழல் குற்றவாளிகளே
முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டப்பட வேண்டியவர். அரசியலில் கோமாளியாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருந்துவிடக் கூடாது. வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களினது அமைச்சுப் பதவிகள்...
முன்னாள் போராளிகள் என்ற சொற்பதம் மாற்றப்படவேண்டும் – இது தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயல்
30 வருட காலங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்கானப் போராட்டம் நகர்த்தப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் ஒரே கொள்கையுடன் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் போரிட்டது....
புதிய அரசியல் யாப்பு வருமா? யதீந்திரா
இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம் அமரபுர ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மாணத்திருக்கின்றன.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்...
எண்ணெயும் உலகசக்தியும்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண் போன்ற மற்ற படிமங்களோடு புதையுண்ட பாசியினங்கள், நுண்ணுயிர்கள் வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எண்ணையாகவும், எரிவாயுவாகவும் மாற்றமடைகிறது. இது புவிபரப்பிற்கு 3000 முதல்...
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன்.
இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது.
தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது,
எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள...
ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்
இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள்...