தென்னிலங்கையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையினை எரித்தவர்களை தூக்கில் இடவேண்டும் இவர்களே இனவாதிகள்
வன்முறைகளைக் கைவிடவேண்டுமென்றே நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசு போர் முடிவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் வன்முறைகளைத் தூண்டுவதில் குறியாக இருக்கிறது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்...
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் அதிகாரங்களின் தொடரான இயலாமை
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடரில் 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னருமான காலங்களில் முஸ்லிம்கள்...
இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது உளவு அமைப்புகளின்...
இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முழு ராணுவக் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை திசைக்குழப்பங்கள்...
காணாமல் போனோரது போராட்டங்கள் வலுவிழந்துபோவதற்கான முழுக்காரணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனே பொறுப்பேற்கவேண்டும்
கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற எந்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி அதனை மிகக் கச்சிதமாக வன்னியில் இருந்து செயற்படுத்தியவர் தான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள். இவருக்கு உதவியாக...
தேசியத் தலைவர் பிரபாகரனின் மீள்வருகை குறித்து அதிர்ந்துபோயுள்ள இலங்கை பாராளுமன்றம்
2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளது போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இன்று இலங்கையில் வாழ்ந்துவருகின்ற தமிழ் பேசும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதென்பது உலகம் அறிந்த உண்மை. விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அதனது அரசியல் கட்டமைப்புக்கள்...
இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்களின் ஆவேசமான பேச்சு தற்கால கட்டத்தில் முட்டாள்த்தனமானது
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கூறியிருப்பதும் விடுதலைப்புலிகளின் போராட்டம் மீள்கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதும் வெறுமனே யாழில் தனது வாக்கு வங்கியினை நிரப்புவதற்கு மட்டுமேயன்றி வேறொன்றுக்குமல்ல. இவரது கணவனை...
கருணாவின் துரோகம் -கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை.
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின்...
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன்.
இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது.
தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது,
எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள...
சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடுதான் எமது தமிழீழ விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்டதே தவிர சிங்கள இனவாத அரசின் வீரத்தால் அல்ல,
ஒரு இனத்தின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத சர்வதேச நாடுகளின் துணையோடு எம்மை அழிக்க நினைத்ததன் பெயர் வெற்றியா?
தமிழீழ விடுதலை போராட்டத்தை சிங்கள அரசும் சிங்கள இனவாதிகளுமே வெற்றி பெற்றார்கள் என்று இன்றுவரை தம்பட்டம்...
விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா?: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? – புருஜோத்தமன்
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு.
இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த்...