கட்டுரைகள்

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்

  Courtesy: Mawali analan இருதயம் வலிக்கின்றது, நிச்சயமாய் தெரியும் நான் இறக்கத்தான் போகின்றேன். அமைதியானதோர் வெறுமை இப்போது கண்முன்னே நிழலாடுகின்றது. முழுவதுமாய் இரத்தத்தில் நனைந்து போயுள்ள எனது உடலை யாரோ பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்...

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்!

  திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(புதன்கிழமை) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று...

இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான்.

  இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான். அவர் நரியாக இருக்கட்டும் ஆனால் அந்த நரியால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேசத்திடம் கையேந்த முடியும். நாடு இருக்கும் நிலையில் யார் ஆட்சியைப் பிடிப்பது...

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு 

    Google+WhatsappShare via Email பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான...

ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?

  ராஜீவ்காந்தி கொலை : டாப் சீக்ரெட் என்ன ?                             உலக அரசியல் வரலாற்றில் அவ்வப்போது கண்ணுக்கு...

இந்துக் கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து அறிஞர் H.H.வில்சன்

கீழைத்தேசவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கீழைத்தேசவியல் சிந்தனைகளை மேலைநாடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர்களில் வில்சன் குறிப்பிடத்தக்கவர். பிரித்தானியரான இவர் 26ம் திகதி செப்ரெம்பர் மாதம் 1786இல் இலண்டன் மாநகரில் பிறந்தார். SOHO SQURE இல்...

பெண்கள் வெளியில் செல்லும் போது முகம் மூடுவது (ஹிஜாப்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?

  பெண்கள் வெளியில் செல்லும் போது முகம் மூடுவது (ஹிஜாப்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?  வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :- பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல், பாவமான காரியம்,...

அவசரகால சட்டத்தின் கீழ் ஆளப்பட்ட தமிழர்கள்! – என்.சரவணன்

    "இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாம் பிரிய வேண்டிய சந்தியை வந்தடைந்திருக்கிறோமோ?" கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு இப்படி முன்னர் சொன்னவர் தாசி வித்தாச்சி. 58’ கலவரத்தைப் பற்றி அவர் எழுதிய “அவசரகாலம் 58” (Emergency...

வடகடலில் சீனர்கள்? 

  Google+WhatsappShare via Email வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர்  என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த...

களமுனை கதாநாயகன் கருணா அம்மானை களமிறக்கப்போகும் இந்தியாவும் அமெரிக்காவும் – இலங்கை அரசுக்கு பேராபத்து

இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது இலங்கையை பொறுத்தவரையில் நீண்டகால ஒரு உத்தியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட்சிற்றி, தாமரைத்தடாகம் இன்னும் இலங்கையில் பல பாகங்கள் இரகசிய ஒப்பந்த...