தேசியத்தலைவர் பிரபாகரனும் பொட்டுஅம்மானும் உயிருடன் இருக்கிறார்கள் எங்கே? புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும்,...
ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே குற்றச்சாட்டு.
நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.
ஒரு சம்பவம் என்றால், சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அதை ஆதாரப் பூர்வமாக செய்திகளை வெளியிடுவதே ஊடக...
இலங்கையில் முஸ்லிம்களை தவறானவர்கள் என்ற கோதாவில் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள்
இலங்கையில் முஸ்லிம்களை தவறானவர்கள் என்ற கோதாவில் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள் அதிதீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருவதானது முஸ்லிம் சமுகத்தை மிகவும் வேதனைக்கு உட்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பெரும்பான்மை சமுகமான பௌத்த மக்களிடையே ஒரு...
நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை” முஸ்லீங்களின் அடுத்த இலக்கு ஆபத்தான கட்டத்தை எட்டுகிறது
பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து...
இனவாத பௌத்த துறவிகளுக்க தமிழர்களும் முஸ்லீங்களும் ஒன்றினைந்து அழித்து ஒழிக்க முன்வரவேன்டும் இல்லைலே; இவர்களின் போக்கு நாம் கட்டுவதற்கு...
. வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த இனவாத அமைப்பும் இந்தளவு வளர்ச்சியடைந்ததுமில்லை. எழுச்சியடைந்ததுமில்லை. குறுகிய காலத்தில் இந்தளவு வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்தியதுமில்லை. பொதுபல சேனா இப்போது இக்கட்டான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. தமது...
நாட்டுப்பற்றாளர் மிகவும் செறிவானதும் மிகவும் ஆணித்தரமானதுமான ஒரு செய்தியையே தமதுவாழ்வினூடாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்
மீண்டும் மீண்டும் பூபதிஅம்மாவின் நினைவுநாள் வரும்போதெல்லாம் இந்தபோராட்டத்துக்காக தமது மக்களை அளித்த அம்மாக்கள் அனைவரும் அதற்கும் மேலாகஇந்த விடுதலைப்போராட்டம் வெற்றிகளையும் அடையவேண்டும் என்பதற்காக தாமேமுன்வந்து செயற்பட்ட எண்ணற்ற தாய்களும் நினைவில் வந்துபோவர்.
அன்னைபூபதி என்பது...
இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்
“சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி” விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ்...
இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது-முள்ளிவாய்க்கால்: இன அழிப்பு
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள்...
சமகால அரசியல் இஸ்லாம் இலங்கைக்கு ஆபத்தானது
சமகால அரசியல் இஸ்லாம் இலங்கைக்கு ஆபத்தானது என்று கூறுப்படுவது அர்த்தமற்றது
இலங்கையின் இன்றைய நிலவரம் மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. இன்னும் ஒரு மியன்மார் எம் கண்முன்னே கொண்டுவந்து காட்டப்படுகின்றது. உண்மையில் உள்ளம் கனதியாக இருக்கிறது....
ஈழ தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் செய்த துரோகங்கள்
வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டமை பற்றி மட்டும் மௌனம்...