கட்டுரைகள்

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் -வரலாறு புகட்டும் பாடம்

  உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே...

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

  ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம் ‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ...

“கன்னித்திரை” என்பது பெண்ணின் கன்னித்தன்மையை உறுதி படுத்தும் ஒரு விஷயம் இல்லை

  இந்த கன்னித்திரை கிழிபடாமல் இருந்தால் தான் அந்தப்பெண் "செக்ஸ்" அனுபவம் பெறாத கன்னி பெண்என்று நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்கிறது மருத்துவம். மருத்துவ ரீதியாக வெறும் 42 சதவீகித பெண்களுக்கு தான், முதல் முறையாக உடலுறவு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்

  இர்ரெவரண்ட் ஃபாதர் ஜெகத் கஸ்பர் பேசிய பத்திரிகையாளர் சந்திப்பு பல உண்மைகளைத் தெரிவிக்கிறது (வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என்பது இவரைப் போன்றவர்களுக்கே பொருந்தும்). முதலாவதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது...

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர், புற்றுநோய்த் தாக்கத்துக்குள்ளாகி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்திருக்கின்றார். கடந்த காலத்தில், பெரும் கவனத்தைப் பெற்றிருந்த முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள், இன்றைக்குப் பெட்டிச் செய்திகளாகச் சுருங்கிவிட்டன. பரபரப்புக்காக...

மக்கள் விரோத அரசியல் = பதவி மோகக் காய்ச்சல்!! – கருணாகரன் 

  ஆறு நாட்களாக மருத்துவமனையில்  இருந்ததால், வெளித்   தொடர்புகளில்லாமல், ஒருவாரம்   கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத்  தொலைக்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தச்...

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும் தேசத்தின் எதிர்காலமும்!

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன அளிக்கப்பட செல்லுபடியாகின்ற வாக்குகளில் 44.65% வீதமான வாக்குகளைப்...

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப் படல் வேண்டும் !

இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும். போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் தோன்றல்களை “மூர்ஸ்” என அழைத்தார்கள், அதற்கான...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

  ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம்,...

ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!!

  ”புலிகள் இயக்கத்தினருடன் பேச்சு நடத்த தயார். வடக்கு-கிழக்கு மாகாணசபை அதிகாரங்களை புலிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகமட் க. பத்மநாபா அறிவிப்பு. மேற்கண்ட செய்தியை இந்திய வானொலி தொிவித்தது....