த.தே.கூட்டமைப்பை பல்வேறு கட்சிகளாக உடைப்பதே அரசின் திட்டம்
கடந்த பத்தாண்டு காலங்களுக்கு மேலாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை எவ்வாறு உடைப்பது என்று அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி இற்றைக்கு ஓரளவு சாத்தியமாகிக்கொண்டு வருகின்றது என்றே கூறவேண்டும். காரணம் என்னவென்றால், தமிழ்த்தேசியக்கூட்டமை ப்பிலுள்ளவர்கள் ஒரு தீர்மானத்தினை எடுக்கும்...
புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே தமிழ் மக்களின் பலம் – மாவை சேனாதிராசா
தமிழ் மக்களின் பலம் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் மிகவும் பலமாக இருந்தது. அது போன்றுதான் இன்றும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பு சர்வதேச மட்டத்திலும் பலம் பெற்று வருகின்றது என...
பிரபாகரன் குடும்பத்தினர் நால்வருடன் மற்ற 47 பேரும் நந்திக் கடல் ராணுவ வளையத்தை ஊடுருவி சென்றனர்.
"நான்காவது டிவிஷன் வீரன் ஒருவன் நெற்றியில் வெட்டப்பட்ட பிரபாகரனை போன்ற தோற்றம் கொண்ட பிணத்தை பார்த்தான்...." பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? சிங்கள ராணுவத்தால் காட்டப்பட்ட உடல் பிரபாகரனனுடையது தானா? என ஏற்கனவே...
கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள் புதியதோர் கலவரைத்தை கட்டவிழ்த்து விட...
மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய
இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள்...
விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எந்த இயக்கங்களும் இறுதி வரை தமிழினத்தின் விடிவுக்காகப் போராடவில்லை
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எங்கே செல்கின்றது என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒவ்வொரு வருடங்களைக்...
இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது
உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும்.
உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே...
போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே “நல்லாட்சி”தான். உலகமயமாதல் எதுவோ அதுவே “நல்லாட்சியாக”இருக்கின்றது.
போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே "நல்லாட்சி"தான். உலகமயமாதல் எதுவோ அதுவே "நல்லாட்சியாக"இருக்கின்றது. உலகமயம் என்பது சொத்துடமையைக் குவிக்கும் உலகளாவிய வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாகும். "நல்லாட்சி"யானது சுதந்திரமாகச் சொத்தைக் குவிக்க...
முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11
உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3
உணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு...
ஐ.நாவுக்கு வரும் தமிழர்கள் சிலர் சிறிலங்காவின் உளவாளிகள் – கிருபாகரன் குற்றச்சாட்டு
( கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை பேரவை கூட்டங்களில் பங்கேற்று வரும் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி. கிருபாகரன் நடந்து முடிந்த...
தமிழ்த் தேசியவாதவாத அரசியலினை முன்னெடுப்போரிலே பலர் ‘தமிழர்’ என்ற இந்தக் கூட்டு அடையாளம் எவ்வாறு உருவாகியது என்பதனை மறந்துவிடுகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான...