ஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக வெட்டிக்குதறியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர்...
இலங்கை (சிங்கள) ஆட்சிக் கெதிராக இந்த இனப் படுகொலை குற்றச்சாட்டு என்பது ஒன்றும் புதியதே அல்ல. ஆனால் சர்வதேச குற்றவியல் சட்டப்படி, மனித குலத்துக் கெதிரான குற்றங்களினை இலங்கையின் முந்திய அரசுகள் செய்துள்ளதாக...
காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள்
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள்...
காலம் கடந்து ஞானம் பெற்ற சிங்கள பேரினவாதத்தின் சகலன் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் அருந்தவபாலனுக்கு வைக்கப்படப்போகும் அடுத்த செக்மேற் தமிழரசுக்கட்சி க்கு பேராபத்து
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் அருந்தவபாலனுக்கு வைக்கப்படப்போகும் அடுத்த செக்மேற் தமிழரசுக்கட்சி க்கு பேராபத்து தனது வாக்குவங்கியை பலப்படுத்த எவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எப்படி EPRLF தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனை பயன்படுத்தினாரோ அதே உத்வேகத்தோடு தற்போது அருந்தவபாலனுக்கும் கழுத்தருத்து...
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி ஆன்மீக தலைகள் சிந்திக்குமா? அரசியல் தலைகள் சிந்திக்குமா?
முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா?இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில்...
இலங்கை அரசியலமைப்பு சுயநலமா? சர்வாதிகாரமா?
ஒரு நாட்டின் அரசியலமைப்பு அந்நாட்டு மக்களுக்கானது. ஜனநாயக நாட்டில் மாத்திரமே அரசியலமைப்பு அவசியமானது. அது அந்நாட்டு மக்களால் தாபிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் உருவாக்கமே முடிந்தவரை நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்காகும். பல்லின சமுதாயத்தில் சகல இன...
ஐநா உள்ளக அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வகைதொகையின்றி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஐநா உள்ளக அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வகைதொகையின்றி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஐநா பொதுச் செயலாளர் பான்கீமுன் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் 40,000க்கும்...
சிங்களப்பேரினவாதம் தமது உரிமைக்காக நியாயமான கோரிக்கைகளுடன் போராடிய தமிழினத்தை பயங்கரவாதம் என்ற ஒரு பாரியபோர்வையினால்மூடி மிகவும் கோழைத்தனமாக படுகொலைசெய்தது-வெற்றிமகள்
அடக்குமுறைக்கும் அடிமைவாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை .ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ
அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும்...
யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம்
முதலில் ஒன்றை தெளிவுப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.
புத்த மதத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்ற என்னம் ஏன் ஏற்ப்பட்டது?
சில நன்பர்கள் தவறாக நினைப்பது போல் புத்த மதத்தின் மீதுள்ள...
பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான்
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அது ஒரு பெரிய சாதனையாகப்...