கட்டுரைகள்

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள் இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

  விஜே டயஸ் ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள்...

சிங்கள பௌத்தத்தின் “மலட்டு” அரசியல் – என்.சரவணன்

அந்நியர்களுக்கு எதிரான அனாவசிய அதிபீதியை ஆங்கிலத்தில் “Xenophobia” என்பார்கள். முஸ்லிம்களையும், தமிழர்களையும் அந்நியர்களாகவே கட்டமைத்து வந்திருக்கிற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் அதிபீதி மிக்க வெறுப்புணர்ச்சியை  பரப்பி வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையில் முஸ்லிம்களுக்கு...

மட்டக்களப்பு டச்சுக் கோட்டை பௌத்த விகாரையா? – என்.சரவணன்

  போர்த்துக்கேயர் இலங்கைத் தீவை நிரந்தரமாக தமது காலனித்துவத்துக்குள் கொண்டு வந்துவிட்டதென நம்பி நாட்டின் முக்கிய கரையோர கேந்திர இடங்களிலெல்லாம் தமது பலமான கோட்டைகளை நிறுவினார்கள். அந்த வரிசையில் மட்டக்களப்பு வடக்கு மன்முனை பிரதேச...

அடிப்படைவாதிகளின் பிடியில் அரசு:-மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்

1. தோற்றம்: பூமியில் வாழும் லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்குள் மனிதன் மட்டும் தனித்துவமான ஒரு உயிரினம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இதற்குக்காரணமாக மனிதனின் பகுத்தறிவு சாட்டப்படுகிறது. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏதோ ஒரு வகையில்...

முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல்,பேரினவாதத்தைப் பலப்படுத்தும் தமிழ் முஸ்லிம் தலைமைகள்

இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இலங்கை முழுவதும் கொதி நிலையிலிருக்கும் வன்முறையில் பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா முக்கிய பங்கு வகிக்கின்றது. வன்முறையில் மையப் புள்ளியில்...

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மக்களை பாதுகாக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.-இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

  நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்”  என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்...

புலிகள் தவிர்ந்த அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் அழித்தொழிக்கப்படும் வரை புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தச் சந்தர்ப்பததைப்...

    மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின்...

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரம்!!!

வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதாவது2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன...

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!

  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! இயற்­கை­யின் நிய­தி­யால் தாமரை மொட்டு மலர்­கி­றது. ‘ஈஸ்ட்’ என்ற நொதி­யம் அப்­பத்­துக்­கான மாவைப் பொங்க வைக்­கி­றது.’’ கடந்த...

முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும், தலை­வர்­க­ளி­னதும் சுய­நலப் போக்­கு­க­ளினால் மக்கள் பலரும் அதி­ருப்தி அடைந்­துள்­ளார்கள்.

லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மர­ணத்தின் பின்னர் அபல கூறு­க­ளாக்­கப்­பட்­டது. இதனால், முஸ்­லிம்­க­ளி­டையே பல கட்­சிகள் தோற்றம் பெற்­றன. முஸ்­லிம்­களின் வாக்­குகள் பல கட்­சி­க­ளுக்கும் அளிக்­கப்­பட்­டன. வாக்­குகள் பல...