கட்டுரைகள்

தமிழ் கட்சிகளும் அடுத்த தலைமையும்….

ஆரம்பகாலத்தில் (செல்வநாயகத்தின்) தமிழரசுக்கட்சியாகவும் (G.G .பொன்னம்பலத்தின்)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியாகவும் பிளவுபட்டிருந்த தமிழர்களின் ஓட்டுக்கள் பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்று ஒன்றை உருவாக்கியபோது ஒன்று...

அரசியல் அடிப்படைகளிலும் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கொள்கையில் தொடர்ச்சியாக இயங்குகின்றனர். இதே நிலைக்கே கூட்டமைப்பின் அரசியலும்...

  உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். - கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் தத்தமது எதிர்காலம்...

விடுதலைப் போராட்ட இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் EPRLF வவுனியாவில் சிவகரனுக்கு மேடை அமைத்துக் கொடுத்ததா?

வவுனியாவில் தமிழ் தேசிய விடுதலைக்   கூட்டமைப்பின், EPRLF கட்சியினால் கலை மகள் விளையாட்டரங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் அவர்கள் கட்சி...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் கட்சிகள் தமிழினத்தின் வரலாற்றுத் துரோகிகள்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் திம்பு முதல் டோக்கியோ வரையிலான போராட்ட நகர்வுகளை எடுத்துக்கொண்டால் தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கின்றது என்பதே வரலாறு. டட்லி சேனாநாயக்கா - மைத்திரிபால சிறிசேன வரை தமிழ் மக்களுக்கான...

தமிழர் தேசியக் கூட்டமைப்பு நடுத் தெருவில் கைவிடப்படுமா? 

   ஆசிரியர்.  தோழர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்    . சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ( மைத்திரி பிரிவு ) அரசியல் அமைப்பு யோசனைகளின் பின்னணியில்… சர்வதேச அவதானிப்பு கட்சிகளின் இவ்வாறான இறுக்கமான நிலைப்பாடுகள் காரணமாகவே புதிய அரசியல் அமைப்பு தற்போது தேவையில்லை...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் யாணை விழுங்கிய விளாம்பழம் போன்றவர்கள்-நெற்றிப்பொறியன்

இந்த நாட்டில் உண்மையிலேயே மக்களுக்கு இறையாண்மை உண்டா?” என்ற கேள்வி வளர்ந்து கொண்டிருக்கிறது. “ஏன் நாட்டுக்கே இறையாண்மை உண்டா?” என்று குண்டுக் கேள்வியைப்போடுவோரும் உள்ளனர். இதற்குக் காரணமும் உண்டு. தாம் பாதுகாப்பற்ற ஒரு...

“தமிழீழ போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன”

  சர்வகட்சி மாநாடு குழப்பப்பட்ட பின்புலத்தைப் பற்றி கண்டோம். இணைப்பு “சி” என்கிற டெல்லி யோசனையை மாற்றி ஜே.ஆர். “இணைப்பு பி” (Annexure B) என்கிற 14 அம்சங்களைக் கொண்ட திட்டமே மாநாட்டில் முன்வைக்கப்பட்டது....

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

“பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி...

எந்தவொரு அரசியல் யாப்பும் தமிழருக்குத் தீர்வைத் தரவில்லை

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்து மூலமான மற்றும் வாய் மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்...

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது....