இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...
சமகால -நிகழ்கால வரலாற்றைக் கடந்து , நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினத்தும் வாழ்வாக நம் முன் அச்சத்தைத் தருகிறது.. எது...
உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு...
முஸ்லீம் மக்கள் வந்;தேறு குடிகள். அவர்கள் தமிழ் தேசிய இனம் அல்ல.
இங்கே கீழே வெளியாகி இருக்கும் கட்டுரையை இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர் எங்களுக்கு அனுப்பி இருக்கின்றார். எங்களது வேண்டுகொளை ஏற்று இலங்கை முஸ்லிம்களின் நிலைபற்றிய கட்டுரையை ஆக்கித் தந்தமைக்கு சகோதரர் அவர்களுக்கு எங்களது...
கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்ல. அது பல் இன, பல் சமய, பன்மொழி பேசும் மக்கள் வாழும்...
கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்ல. அது பல் இன, பல் சமய, பன் மொழி பேசும் மக்கள் வாழும் நகரம். நாட்டின் தலைநகரம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்க் கட்சிகள்,...
பெரிய மீன்களின் சின்ன அரசியல்!! – இதயச்சந்திரன் (கட்டுரை)
மீண்டும் தேர்தல்!
அதிகாரத்தின் பங்காளியாக மக்களைக் காட்டும் நாடகம் மறுபடியும் அரங்கேறப்போகிறது.
‘மக்கள் அதிகாரம்’ என்கிற ஜனநாயக வெள்ளையடிப்போடு சர்வதேசவல்லரசுகளும் பூமழை பொழிய, இனிதே முடிவடையும் இந்த ஓரங்க நாடகம்.
பொருளாதார சுமை, வேலைவாய்ப்பற்ற கையறுநிலை, நிலமற்ற...
உடையாற்ற திருவிழாவில பொன்னம்பலத்தாற்ர சைக்கிள்ள வந்து மணியண்ணை வானம் விடுகின்றார்! : த ஜெயபாலன்
“ஞானப்பிரகாசர், ஆறுமுக நாவலர் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட பலர் போராடினர். நானும் போராடினேன். எமது சமூகம் முற்போக்கான நாகாரீகமான சமூகமாக மாற வேண்டும் என்று போராடினார்களே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் இழிவு படுத்தும் செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படவேண்டும்..!
தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களையோ, அமைச்சர்களையோ எதிர்ப்பதனால், இழிவு படுத்துவதனால் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியாது. மாறாக அரசாங்கம் இதனை லாபமாகக் கருதி...
ஒற்றையாட்சி முறையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பு மாற்றத்தில் அரசியல் தீர்வுக்கான விடயங்கள்...
தமிழர்கள் மீது வீசப்படும் எரிகுண்டுகள்: வியட்னாமில் பயன்படுத்தியது போன்றவை- வெற்றிமகள்
சிறீலங்கா இராணுவம் அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும்,
இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது...
இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?
இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான...