கட்டுரைகள்

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திரிசங்கு நிலை”: தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும், புதிய கூட்டணியும் !! -புருஜோத்தமன் (கட்டுரை)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...

ஆயுதக்கட்சிகளை ஓரம் கட்டுவதே தமிழரசுக்கட்சியின் முக்கிய செயல்ப்பாடாக அமைந்துள்ளது

ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் பிரதேச...

பிரபல‌ மன நோயாளிகளை பிரபாகரன் பின்பற்றினாரா?!! (கட்டுரை)

  ஒரே மாதிரியான மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கிறதோ.. அதேபோல‌ ஒரே விதமான மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் சிந்தனைகளும்.. செயற்பாடுகளும் பெரும்பாலும் அதே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும்.. இந்த அடிப்படையை  வைத்துத் தான்...

கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!!

  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன். ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு...

அதிகாரப் பகிர்வின் அரசியல் இலங்கை முரண்பாட்டிற்கு சமரச தீர்வு காண்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாகவிருந்தது

  அதிகாரப் பகிர்வின் அரசியல் இலங்கை முரண்பாட்டிற்கு சமரச தீர்வு காண்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாகவிருந்தது பிரதேச சபை தேர்தலில் வெற்றிபெற்றால் மாகாணசபை பின்னர் பாராளுமன்றம் என்று ஏப்பம்விடும் அரசியல் வாதிகளே உங்கள்...

முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மானின் பிரிவு

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும்...

கால் நூற்றாண்டாகத்தொடரும் யாழ் முஸ்லிகளின் அவலம்

யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள்...

ஆயுதக்கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்கத் தவறியமையினாலேயே தமிழரசுக்கட்சி பலம் பெற்றது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எங்கே செல்கின்றது என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒவ்வொரு வருடங்களைக்...

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தோற்றமும் அதனது தமிழ்த் தேசிய சார்பு நிலையும்”

(அசுரா) மண்டபத்தில் நுழைந்ததும் நூற்றுக்கும் அதிகமான கொல்லப்பட்ட தோழர்களினது புகைப்படங்கள் மண்டபச் சுவர்களை நிறைத்துக் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.   நடந்து முடிந்த யுத்தம் பலிகொண்ட உயிர்களின் பெறுமதி இப்படி சுவர்களில் தொங்குவதற்காகவே பயன்பட்டுப்போனது. அந்த...

மாவை சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,  அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது....