கட்டுரைகள்

தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும்...

  சிங்கள அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசியல்சாசன இடைக்கால வரைவு, தமிழ்மக்களை அழித்தொழிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்…… தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான...

தேர்தல் வெற்றிக்கான கட்சித் தாவல்களும் புதிய கூட்டணியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்...

பிரபாகரன்  ஈழப்போரின் இறுதிகட்டத்தில் அதிநவீன குண்டுகளை  பாவிக்காதது ஏன்?

  இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ...

சிதைந்து போன ஈரோசை கட்டி எழுப்புவாரா சரவணபவானந்தன் துஸ்யந்தன்-ஈரோஸ் அமைப்புக்கு தனி வரலாறு உண்டு கவனத்தில் கொள்ளவேண்டும்

  ஈரோஸ் பிரபாவின் அணியில் இருந்து பிரிந்து சென்ற துஸ்யந்தன் தலைமையில் தமிழ் தேசிய முன்னணி அங்குரார்ப்பணம்-    தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டம் மகாறம்பைக்குளம்...

ஐ.நா சபையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு காதில் பூவைத்துவிட்டு சென்ற சிறிலங்கா பிரதிநிதி.

  தான் நாட்டின் தலைவராக இருக்கும் வரை இலங்கை படைவீரர்கள் எவரையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிமன்றிலோ, வெளிநாட்டு நீதிபதிகள் முன்னிலையிலோ அல்லது கலப்பு நீதிமன்றிலோ நிறுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை, மனித உரிமைகள்...

முஸ்லீம் இனத்திற்கு இலங்கை நாடு உரித்தானதா இல்லை அப்படி என்றால் இவர்கள் யார்?-சுழியோடி

  வவுனியாவில் தமிழ் முஸ்லீம் கலவரத்தை உருவாக்க ஒருசிலர் முயற்சி கடந்த சில வாரங்களாக வவுனியா நகரில் முஸ்லீம் சமுகம் மீது தீயசக்திகள் தமது அரசியல் பிழைப்புக்காக முஸ்லீம் தமிழ் பேசும் மக்கள் மீதும்...

மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !! – வி.சிவலிங்கம் (பாகம்...

    உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர்...

வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்!

  வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்! ( 2009 ) ஆம் ஆண்டு மே மாதம் ( 17 ) ஆம் திகதி நான்காம் கட்ட ஈழ போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ,விடுதலை...

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள்

  இரு தினங்களின் முன்னர் தேர்தலில் நிற்கும் கட்சிகள் தொடர்பாக நான் தெரிவித்து வரும் கருத்துக்களில் கஜேந்திரன் பொன்னம்பலத்தின் கட்சி தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களுடன் முரண்படுகின்ற அதே வேளை நான் வெறும் பார்வையாளன் மட்டும்...

புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்ர கட்சிக்கு அள்ளிப் போடுங்கோ என்று களம் இறங்கியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய்விட்டால் காணும் அதுக்குப் பிறகு இரண்டில ஒண்டு பாக்கஇறதாச் சொல்லுறார்....