யாழ்ப்பாண இந்திய தூதரகத்தால் வடக்கு கிழக்கிற்கு ஏற்ப்படப்போகும் அடுத்த ஆபத்து
ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை??
ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன்.
அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது...
முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காது இனவாதிகளின் நோக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறை வேற்றியுள்ளார்
பாதுகாக்கப்பட்ட வில்பத்து வன பிரகடனத்தில் முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காது இனவாதிகளின் நோக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறை வேற்றியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அரசாங்கம் ஆரவாரமாகவும்...
கட்சிகள் என்பது நமது மதமுமல்ல, அரசியல் தலைவர்கள் எமது இமாம்களுமல்ல..! முஸ்லீம் சகோதரர்கள் சிந்திக்கவேண்டிய தருனம்
அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான்
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அது ஒரு பெரிய சாதனையாகப்...
வவுனியா பொருளாதார மத்திய கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே!
வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் தந்திர விளையாட்டு! கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே! என்று மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதன் உண்மைத் தன்மை என்ன?
தமிழ் மக்களின் வர்த்தகத்தை...
புதியஅரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாக பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்!” : லண்டனில் அரசியல் அமைப்பு நிபுணர்...
கடந்த 8-10-17ம் திகதிலண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட‘ புதியஅரசியல் அமைப்பு முயற்சிகளும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்ற தலைப்பில் மிகவும் விரிவாக உரையாற்றினார்.
அவரது உரையின்போது தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பினை...
வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை!! – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்(கட்டுரை)
October 03
00:392017
Print This Article
?by admin 0 Comments
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன்...
மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? – கருணாகரன் ( கட்டுரை)
சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியக் கருத்து நிலை
தமிழ் அரசியலில் மாற்றுத் தலைமையைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இது மெய்யாகவே மாற்றுத் தலைமைகளைக் கோருகின்ற காலமாகும்.
கடந்த 70 ஆண்டுகாலத்...
ஹிஜாப் என்றொரு மாயை! -முஹம்மதுவின் வழிமுறைகளான ’சுன்னா’ காட்டிய எடுத்துக்காட்டின் அடிப்படையில், அறுபது வயதுக் கிழவர்கள் ஆறு வயது...
உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும்.
உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே...
அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.
இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!. வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத்...
வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த...
இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம், நாகதீபம், தாமதீபம், ஸ்ரீலங்கா என்றும், கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான், தப்ரபேன் என்றும், அரேபியர்களால்...