கட்டுரைகள்

மலையக மக்களின் ஒவ்வொரு சமூகக் குழுமமும் ஒரு பண்பாட்டுத்தளத்தில் இணைந்து தமது சமூக இருப்பை உறுதிசெய்துகொள்ளும் அவசியம் மிக...

  தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய...

இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் .

  இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களது உரிமைகள் தொடர்பாக விசேட சரத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் .   . இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் சம்பந்தமான சந்திப்பில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகளை...

சர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு! – என்.சரவணன்  

  1982 இல் முறையாக நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை தவிர்த்துவிட்டு தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஆள்வதற்கான குறுக்கு வழித் திட்டமே 1982 - சர்வசன வாக்கெடுப்பு. வரலாற்றில் என்றுமே கிடைத்திராத, கிடைக்கவே கிடைக்காது...

20 வது திருத்தச்சட்டம் : அழிவிற்கான புதிய ஆரம்பம்

  இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைக்கான குரல் என்பது தீர்மானிக்கும் காரணியாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இலங்கையின் அதிகாரவர்க்கமும் அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளும் உறுதியாகவுள்ளன. இதன் ஒரு பகுதியாக...

கள்ளத்தோணி இந்தியா வம்சாவளியினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் போது சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் மலையக...

மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த “மலையகத்...

பௌத்த விகாரையும் பயங்கரவாதச் சட்டமும் பி.மாணிக்கவாசகம்

  பௌத்த விகாரையும் பயங்கரவாதச் சட்டமும் பி.மாணிக்கவாசகம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பு...

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை...

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள் – இதுதான் ‘தமிழர்’ என்பதற்கான வரையறை (Definition). இதில் இந்து, இஸ்லாமிய, கிறித்துவம்,  உட்பட எந்தச் சமய வேறுபாட்டுக்கும் இடமில்லை தனி ஈழத்தை ஆதரிப்பதோடு, அதற்கான போராட்டங்களில்  இஸ்லாமியர்கள்...

வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி இல்லாத அரசியலமைப்பு சட்டத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய...

ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்

  மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள்...

நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில்...

  ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...