கட்டுரைகள்

தமித் தேசிக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட பெரும் சாபக்கேடு

  இலங்கை சரித்திரத்தில் 2004 ஆம் ஆண்டு மிக முக்கியமானவொரு காலப்பகுதியாகும். அதற்கு முன்பு பல துயரச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பின்பும் அவ்வாறே. ஆனால் 2004 ஆம் ஆண்டு எமது நாட்டின் சரித்திரத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டியதாகும். சரியான...

தமிழர்களின் படிப்படியான தொடர் வீழ்ச்சிக்கு, சிங்கள இனவாதத்துடன் மதவாதமும் இரண்டறக் கலந்து, எழுச்சி பெற்றதே காரணம்

  இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம். 34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால்,...

‘திலீபன்’ என்ற வடமொழிப் பெயரின் பொருள் ‘இதயத்தை வென்றவன்’ 

  0   மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது இருபத்திமூன்று வயதேயான திலீபன் தன்னுயிர் ஈந்து முப்பது வருடங்களாகிவிட்டன. திலீபன் தன்னுயிரீந்த அந்த மண்ணில் இன்று தமிழ் இளைஞர்கள் குடிவெறிக்கு உள்ளாகி போதைப்...

தமிழின அழிப்பை முன்னெடுப்பதற்கு ஏதுவான இன்னொரு வடிவமாக “நல்லாட்சி அரசாங்கம்”

  சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு...

வடகிழக்கில் எழுச்சியுறும் இளைஞர்களும் தனிமைப்படப்போகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்  

( தூயவன் ) 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசியல், சமூக, பண்பாட்டு விழுமியம் சார் விடயங்களில் காணப்பட்ட ஒருவகையான தொய்வு நிலை நீங்கி தற்போது தமிழ் இளைஞர்களிடையே...

கிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமும் அதன் துரோகத்தின் பொறிமுறைகளும்

(தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர்...

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்

  வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன் கனிமதி 6....

வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்ட வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் – பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர், மாகாண சபை...

கடந்த 118 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னாள் வடக்கின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களினால் முடித்துவைக்கப்படாத நிலையிலும் தற்போதைய புதிய சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்களினாலும், பாராளுமன்ற மாகாண சபை...

இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின்  மத்தியில்,...

   இரா.துரைரத்தினம்!   சுதந்திர ஊடகவியலாளனாக இருந்த சிவராம் மறைந்து 12ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சிவராமின் எதிர்பார்ப்பும், கிழக்கின் ஊடகத்துறையும் என்ற  விடயம் பற்றி பேச வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகிறது. சிவராம் 1990களின் பிற்பட்ட காலத்திலிருந்து...

சபாலிங்கம் படுகொலை : சாத்திரியும் சிவராமும்

  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சபாலிங்கம் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே நடத்தப்பட்டது என்றும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைப்படி இது நடைபெற்றது என்பதும் பலர்...