ஜனநாயகத்தைப்பற்றி கருணா பேசக்கூடாது மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ்ப்பாண மக்களை 24மணி நேரத்தில் வெளியேற்றியவர் கருணா துரோகிகள் புனிதராக நிணைப்பது...
வடமாகாணத்தை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என மார்ச் 30ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் கருணா குழுவினர் அறிவித்தனர். இரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும்...
எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா
முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை என சுட்டிய விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இது மறைமுகமாக...
விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் தமக்குச் சொந்தமாக்குவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு...
விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசிற்கான நிழல் அரசாங்கத்தை நிறுவி
அதனை நிர்வகிப்பதற்கான நிதி வளங்களை பாரிய முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானங்களின் மூலமே கட்டியெழுப்பி வந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபோதும் இந்த முதலீடுகளால்...
விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர்.
எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு...
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில்.
பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகுமென தமிழ் ஈழ விடுதலை...
இலங்கையின் மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வரலாறு
இலங்கையின் மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வரலாறு
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86...
இலங்கையில் போர்க்குற்ற சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க, நம்பகத்தன்மையுடைய பாதுகாப்புப் பொறிமுறை இன்றுவரை ஸ்தாபிக்கப்படவில்லை-வைத்தியகலாநிதி சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்
ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் சையிட் ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்.
இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும்...
பத்து வருட காலமாக அனுபவித்த அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் இலகுவில் மறந்தபடி ஊடகங்கள் செயற்படத் தொடங்குவது ஆரோக்கியமான அறிகுறியாகத் தெரியவில்லை.அது...
பத்து வருட காலமாக நீடித்த மஹிந்த ராஜபக்சாக்களின் ஆட்சியை அகற்றி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களில் அரைவாசித் தொகையினரும், சிறுபான்மையினரில் சுமார் நூறு சதவீதமானோரும் விரும்பியதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
மாற்றத்தை...
இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன்...
இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற
அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன்
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது...