குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல்...
குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி! முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அவர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யமுடியாது என்று கூறுவது வேடிக்கைக்குரியது.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள்வலுவடைகின்றன. வடக்கு மாகாண...
சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்-1 (கோட்பாட்டிலும் நடைமுறையிலும்) : சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன்
சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்; -1
(கோட்பாட்டிலும் நடைமுறையிலும்)
சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன் LL.B (Hons) (Colombo),
DIE (Colo), DAPS (U.K), LL.M in CJA (Reading) (OUSL)
தலைப்பை பார்த்தவுடன் இது கோட்பாடு ரீதியான...
இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது.தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்...
தமிழ் ,முஸ்லீம் இனங்களின் ஐக்கியத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் ?
இனப்பற்றிலும், மொழிப்பற்றிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காலங்காலமாக முஸ்லிம்கள் நிரூபித்தே வந்துள்ளார்கள். இந்தியாவில் நீதியரசர் இஸ்மாயில் கம்பன் விழாக்களில் கலந்துகொண்டதிலிருந்தும்...
ஐ.நா போர்க்குற்ற அறிக்கை- துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரச படைகளால் கைதானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்
நீதிமன்ற விசாரணை முறைமை அல்லாத ஐக்கிய நாடுகள் சபை மனித் உரிமைப் பேரவையின் போர்க்குற அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை மகிந்த ராஜபக்ச...
சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார்-தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன்
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது.
ஆனால் அப்படி வாழ்ந்த...
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமா? – திருமலை நவம் (பார்வை)
ஜனநாயக வழிப்பாதையில் செல்வதாக தம்பட்டமடிக்கும் எந்தவொரு நாடும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும். 2015 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப் போன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல்,...
பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் – செல்வரட்னம் சிறிதரன்
தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத...
உலகளாவிய மதிப்பாய்வு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் சகலதினதும் மனித உரிமைகள் கடைப்பிடிப்பை ஆராயும்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் பற்றிய உலகளாவிய ரீதியிலான மதிப்பாய்வு நவம்பரில் நடைபெறும். புருண்டி, கொரியா, பொலிவியா ஆகிய நாடுகள் குழு மதிப்பாய்வு செய்து நவம்பரில் இலங்கைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 08 மாவட்டத் தலைமைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் – இல்லையேல் ஆபத்து
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடத்தப்படும் போராட்டம் 100 நாட்களை எட்டிப்பிடிக்கவிருக்கின்றது. இந்நிலையில் பலர் தங்களை தேசியவாதிகள் என இனங்காட்டிக்கொண்டு இப்போராட்டத்தில் இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுக்கான சில உதவிகளைச் செய்துவிட்டுப்போகின்றார்கள்.
உணர்வுபூர்வமாக, உத்தியோகபூர்வமாக பலர்...