தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த யாராலும் இயலாது – ரெலோ உறுதி
நேற்றையதினம் (14.05.2017) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் சிறிகாந்தா, புதியதொரு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மசோதாவை அரசு கொண்டுவரவிருக்கின்றது. அதனை ரெலா இயக்கம்...
போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளது. தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின்...
இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு...
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி இனியும் இருப்பார்களாயின் தமது எதிர்கால சந்தியினருக்கு செய்கின்ற மிகப்பெரிய வரலாற்றுத்...
இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் விளங்குவதனை இல்லாமல் செய்வதற்கான முன் ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு ஏற்ப...
70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.ஹிட்லரின் மறுபதிப்பான மோடி-இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து
கவிஞர் கலி . பூங்குன்றன்2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்டது 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது...
மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்!
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது.
விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது.
கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது....
இலங்கையின் சிறுவர்களுக்கான சட்டமும் சிறுவர் துஸ்பிரயோகமும்
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழிக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், சிறப்பான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்த...
பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட துப்பிலாத உலமாசபை ! ISIS எதிராக அறிக்கை
அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான்
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அது ஒரு பெரிய சாதனையாகப்...
இஸ்லாத்தின் பார்வையில் மது அருந்துதல்!!!-மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப்...
மோடி வரலாறு இந்தியப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அர்த்தமற்றது-கடந்தகால வரவில் நடந்தது என்ன?ஒருபார்வை
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத் தின் போது தான், இந்திய, – இலங்கை சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அதுமட்டுமன்றி, ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட...
முஸ்லிம் தனித்துவ அரசியலின் உருவாக்கம்
முஸ்லிம்களின் அரசியல் ,சமூக விடுதலைக்காக அரசியலில் இன்னமும் இருக்கிறோம் என சொல்லி வருகின்ற எந்த முஸ்லிம் கட்சிகளின் மீதான அரசியல் விமர்சனமுமல்ல.
இலங்கையில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் போக்குகளும் அது கொண்டு வந்து நிறுத்தி...