கட்டுரைகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த யாராலும் இயலாது – ரெலோ உறுதி

நேற்றையதினம் (14.05.2017) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட அதன் செயலாளர் சிறிகாந்தா, புதியதொரு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான மசோதாவை அரசு கொண்டுவரவிருக்கின்றது. அதனை ரெலா இயக்கம்...

போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளது. தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின்...

  இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு...

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் பசப்பு வார்த்­தை­களை நம்பி இனியும் இருப்­பார்­க­ளாயின் தமது எதிர்­கால சந்­தி­யி­ன­ருக்கு செய்­கின்ற மிகப்பெரிய வர­லாற்றுத்...

  இலங்கை அர­சாங்கம் அர­சியல் தீர்­வினை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் விளங்­கு­வ­தனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முன் ஆயத்­தங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு ஏற்ப...

70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.ஹிட்லரின் மறுபதிப்பான மோடி-இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து

  கவிஞர் கலி . பூங்குன்றன்2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்டது 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது...

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்!

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது....

இலங்கையின் சிறுவர்களுக்கான சட்டமும் சிறுவர் துஸ்பிரயோகமும்

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழிக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், சிறப்பான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்த...

பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட துப்பிலாத உலமாசபை ! ISIS எதிராக அறிக்கை

  அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இரா­ணுவம், எதிலும் இரா­ணுவம் என்­பதுதான் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டு உத்­தி­யாக இருக்­கின்­றது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த யுத்­தத்தை இந்த அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது. அது ஒரு பெரிய சாத­னை­யாகப்...

இஸ்லாத்தின் பார்வையில் மது அருந்துதல்!!!-மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை

    “(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப்...

மோடி வரலாறு இந்தியப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அர்த்தமற்றது-கடந்தகால வரவில் நடந்தது என்ன?ஒருபார்வை

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்­கொண்ட அந்தப் பய­ணத் தின் போது தான், இந்­திய, – இலங்கை சமா­தான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அது­மட்டு­மன்றி, ராஜீவ்­காந்­திக்கு வழங்­கப்­பட்ட...

முஸ்லிம் தனித்­துவ அர­சி­யலின் உரு­வாக்கம்

முஸ்­லிம்­களின் அர­சியல் ,சமூக விடு­த­லைக்­காக அர­சி­யலில் இன்­னமும் இருக்­கிறோம் என சொல்லி வரு­கின்ற எந்த முஸ்லிம்  கட்­சி­களின் மீதான அர­சியல் விமர்­ச­ன­முமல்ல. இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் போக்­கு­களும் அது  கொண்டு வந்து நிறுத்தி...