“தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின்...
"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...."
தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும்...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழுவினர் – ஆதாரங்கள் (காணொளி இணைப்பு)
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால்...
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அட்டகாசம் புரிந்த கருணா
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அட்டகாசம் புரிந்த கருணா
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார்....
தளபதி ரமேசை சித்திரவதை செய்து பிரபாகரன் எங்கே என விசாரித்து பின்னர் கொலைசெய்யப்படும் நேரடிக் காட்சி. இந்தக்காணொளியைப் பார்த்தும்...
தளபதி ரமேசை சித்திரவதை செய்து பிரபாகரன் எங்கே என விசாரித்து பின்னர் கொலைசெய்யப்படும் நேரடிக் காட்சி. இந்தக்காணொளியைப் பார்த்தும் போர்க்குற்றம் என கூறும் அரசாங்கத்திற்கு காலக்கெடு கொடுத்துள்ள மாங்காய் மடையர்கள்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா...
தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த உங்களுக்கு வடக்கு கிழக்கு இனைவதில் கொக்கரிப்பது தவறு அக்காலத்தில் தலைவர் பிரபாகரகன்...
தமிழ் இனத்தின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த உங்களுக்கு வடக்கு கிழக்கு இனைவதில் கொக்கரிப்பது தவறு அக்காலத்தில் தலைவர் பிரபாகரகன் வெளியேற்றியது சரியே
விடுதலைப் புலிகளால் வட மாகான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் இன்னும்...
இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும்...
இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.
இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா...
சனல் 4 ஆவணப்படத்தினால் ஐ.நாவில் சிக்கப்போகும் இலங்கை அரசு-வெற்றிமகள்
இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்...
முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம்- முள்ளிவாய்க்கால் ஜ.நா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது.
1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச்...
உலகில் எந்தவொரு இராணுவமும், ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது-வெற்றிமகள்
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.
அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலை1983-1993 வரை-இரணியன்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம்.
அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன்...