சிங்கள பௌத்த பேரினவாதஅரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...
பாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டை ...
பெண் விருத்தசேதனம் சுன்னத் என்பதை இக்கட்டுரை மறுக்கிறது. ஆனால் அது சுன்னத்தான நடைமுறை என்பதையே நபியவர்களின் வேறு ஹதீஸ்கள்...
பெண் விருத்தசேதனம் தொடர்பான விடயமானது முஸ்லிம் பிரதேசங்களில் மிகக் கணிசமான அளவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகங்கள் பெரியளவில் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மேற்படி செயன்முறை தோற்றுவித்துள்ள பாதிப்பான எதிர்விளைவுகளும்,...
மூன்று தசாப்தங்களாக புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மே 18 மாதத்தோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவின் மனிதாபிமான பணியகம் வெளியிட்ட...
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள்...
யு.எஸ் டொலர்ஸ் உம், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்!
யு.எஸ் டொலர்ஸ் உம், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்!
-அ.ஈழம் சேகுவேரா-
காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தை (Office for Missing Persons – OMP) திறப்பதற்கு, காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிராக வேலை செய்யும் சிவில்...
வாய்ப்புக்களை ஏற்படுத்துவோமேயானால் மலையகப் பெண்களும் அரசியலில் ஈடுபடுவது உறுதி
ஆண்களுக்கு இணையாக பெண்களும் போராடி பெற்ற தினம்தான் மார்ச் 8 ஆம் திகதியாகும். சீனா போன்ற நாடுகள் மார்ச் 8 திகதியை விடுமுறை தினமாக எற்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்ற 3 பிரதான துறைகளான...
சோற்றுக்காக பிழைப்பு நடத்துபவர்களே வவுனியாவில் புதிய பிரஜைகள் குழுவினை உருவாக்கியுள்ளனர்-பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜா சீற்றம்
2012ஆம் ஆண்டு தொடக்கம் பிரஜைகள் குழுவானது பல சிரமங்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வருகின்றது.
இதனது செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இராணுவப் புலனாய்வினர், விசேட அதிரடிப்படையினர், அரசின் உயர்மட்டக்குழுக்கள் போன்றவை செயற்பட்டு வந்தன. இப்பிரஜைகள்...
தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?
தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?
தமிழ் தேசியம் பேசியவர்கள் உயிருடன் இல்லை.
இன்று பலராலும் தமிழ் தேசியம் என்று பேச்சளவில் பேசப்படுகின்றதே தவிர, செயலளவில் இல்லை. என்று தான் கூறவேண்டும் காரணம் இன்றைக்கு 6...
போருக்குப் பிந்திய வடமாகாணக் கல்வி நிலையில் வீழ்ச்சி!-கவனிக்கப்படவேண்டியதொண்று
போரின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன. அவற்றில் பல நடைபெற்று வருகின்றன. போரினால் சின்னாபின்னமான வன்னிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளில் பளிச்சென்று தெரிவது கட்டடங்களும் மின்சார வெளிச்சமும்...