கட்டுரைகள்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு!

  பத்து வருடங்களுக்கு முன்னர், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அழகிய சுறுசுறுப்பான ஒரு காலை நேரம். கொழும்பு நாரஹேன்பிட்டி மணிங் பிளேஸ் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

இலங்கை குறித்த போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்:

இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் விசாணைக் குழு" தனது அறிக்கையை ஐ,நா தலைமைச் செயலாளர் பான்-கீ-மூனிடம் கடந்த ஏப்ரல் 12,2011 அன்று அளித்தது. மாருஸ்கி தாருஸ்மான் ((Maruzki Darusman- இந்தோனேசியா),  யாஸ்மின் சூகா அம்மையார்...

கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு மண் மீட்கும் மக்கள் போராட்டமும், அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியலும்

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமக்கான தீர்வுகளைப்பெறும் நோக்கில் தமிழ் மக்களால் அடை யாள உண்ணாவிரதங்கள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டங்கள் பலவற்றை இந்நாட்டில் அதுவும் வடகிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாட்டில்...

ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும்

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உட்பட சிரேஷ்ட...

மக்கள் முன் செல்வதற்கு விக்னேஸ்வரன் என்ற முகமூடி தேவைப்படும் தமிழ் அரசி;யல் கட்சி தலைவர்கள்.

  தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது அது ஒரு அரசியல் கட்சி அல்ல என அதன் இணைத்தலைவரான வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிவந்தாலும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற வேண்டும்...

ஈழப்போராட்டத்தை சிதைத்த இந்திய அரசும் தலைவர் பிரபாகரனின் பதிலடியம் -இரணியன்

  1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம்...

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு பாலியல் பிறேமனந்தாவின் பக்தன் முதலமைச்சர்...

  உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாலியல் சுவாமி பிரேமனந்தா செக்ஸ் பற்றி பக்த்தஅடியார்களுக்கு...

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவம், சரணடைந்தவர்களைக் கொன்ற இராணுவம், இன்று சிவில் சமூக செயல்பாடுகளை முடக்கி வருகின்றது.

  வடக்கில் கிழக்கில் சட்டத்ததை கையில் எடுத்து சட்டவிரோத செயல்களை செய்கின்றது. இதை மூடிமறைக்க இனந்தெரியாத கும்பலாக தன்னை மாற்றி, அதை முன் நிறுத்துகின்றது. இலங்கையில் புலானாய்வு என்றால் இரகசியமாக கடத்துதல், கொல்லுதல்தான். அதன்...

உறவுகளின் கதறல்! சம்மந்த(ர்)பட்டோரின் அசமந்தம்? – ராம் (கட்டுரை)

உரிமைப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்ட  உடன் அரசுகளின் முதல் நடவடிக்கை, கைது செய்தல் பின் தடுத்து வைத்தல், அதன் பின் தெருவோர பிணங்கள் ஆக்கல், முடிவாக காணாமல் போகச்செய்தல் எனத் தொடர்ந்த வரலாற்றில், தம்...

பாலியல் வன்முறைகளும் அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும்.

பாலியல் வன்முறைகளும்                                       அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும்....