விபச்சாரம் பெருகும் திருப்பதி கோவில்!`திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார...
சீறி விழுகிறார்கள் சில அரசியல்வாதிகள்! ஆத்திரப்படுகிறார்கள் சில ஆத்திகவாதிகள்! பாய்ந்து விழுகின்றனர் பா.ஜ.க., சங்பரிவார்க் கூட்டத்தினர்!
அரசியல் கட்சிகளின் அந்த வரிசையில் கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களாம்.
புதிராக இருக்கிறதா? ஆந்திர மாநிலம் திருப்பதியில் தான் இந்தக் களேபரம்!...
தலைவருடன் இருந்த தலைவரின் நிழல்கள்….
தலைவருடன் இருந்த தலைவரின் நிழல்கள்…
தலைவரின் உருவ அமைப்பைக் கொண்ட தளபதிகள் சிலர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்ததாக தமிழர்கள் நாம் அனைவரும் அறிவோம்…
தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக...
குருவி என இரகசிய பெயர் கொண்ட பொட்டு அம்மான் உயிருடன்?
குருவி என இரகசிய பெயர் கொண்ட பொட்டு அம்மான் உயிருடன்?
விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம்...
இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும்!தமிழ்மக்கள் பேரவையின் அரசில் தீர்வு யோசனைகள் சரியானது ஆனால் அதில் உள்ளவர்கள்...
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின்...
அல்குர் ஆனை ஆணாதிக்க சந்தர்ப்பவாதத்துக்காக திரிப்பது தான் தவறு – பாத்திமா மாஜீதா
பெண்ணியத்தின் பன்மைத்தன்மை குறித்த உரையாடல்களில் மதம்சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும் தவிர்க்க முடியாதவை. இந்த எல்லைப் பரப்பில் இஸ்லாம் தொடர்பான கருத்துக்களும் நடைமுறைகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. இஸ்லாமிய சமயப் பரவலாக்கத்திற்கு முந்தைய சமூகத்தில்...
கோரம் நிறைந்தது நந்தினியின் படுகொலை
பொன்னருவி படுகொலையை போலவே கோரம் நிறைந்தது நந்தினியின் மரணம்.
டெல்லி பெண் நிர்பயாவுக்கு நடந்த அநீதிக்கு சற்றும் குறைவில்லாத கொடுமை நந்தினிக்கு நடந்தது..
கருவறுக்கப்பட்ட குஜராத் இஸ்லாமிய சகோதரிக்கு நடந்ததற்கு இணையான கொடூரம்தான் நந்தினிக்கு நடந்தது..
வன்கொடுமை,...
மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்
பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது...
வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!-வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது!
சுரேஷ் பிறேமச்சந்திரன் ஒரு அவசரக் குடுக்கை. அவருக்கு இராஜதந்திரம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அது அவரது அகராதியில் இல்லாத சொல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதுதான் அவரது பாணி.
எடுத்ததற்கெல்லாம் செய்தியாளர் மாநாட்டைக்...
தமிழக – ஈழத்தமிழர் உறவில் விரிசல் ஏற்படுவதைத்தடுக்க கூட்டமைப்பு போராடுமா?
சசிகலா நடாராஜன் நிழல் முதல்வராக இருக்கும் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுடனான உறவுநிலை குறித்த அ.தி.மு.க.வின் போக்கு எப்படியிருக்கும் என்பது குறித்த ஐயங்கள் பலமாகவே தமிழுணர்வு வட்டாரங்களால் எழுப்பப்படுகின்றது.
காரணம் வடக்கு முதல்வர் விக்கியுடன் சசிகலாவின்...
சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள் இப்போது இவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாது ?
சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள்
சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள்
இது 2009 இல் UNHCR இல் வெளியிடப்பட்டது இப்போது இவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாது ?
இதில் ஒருவர்...