கட்டுரைகள்

அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்? – ராம்

      மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான உன்னிச்சை குளம் உடைப்பெடுத்த ஆண்டு 1958. அப்போது எனக்கு இரண்டு வயதானாலும், பத்து வயதில் அந்த குளக்கட்டில் நடந்து போன போது அந்தக் குளம் உடைப்பெடுத்த வேளை நடந்த...

இந்து பௌத்த சமயங்கள் பற்றிய அறிமுகம் இலங்கையில் இந்து, பௌத்த சமயங்கள் தோன்றிய வரலாற்று பின்ணணிகள்.

  இந்து, பௌத்த சமயங்கள் தோன்றிய வரலாற்று பின்ணணிகள். பல்வேறு கால கட்டங்களிலும் இடம் பெற்ற சமய நடைமுறைகள் என்பவை நோக்கப்பட்டுள்ளன. இந்து சமயம் உலகில் நின்று நிலவும் பல்வேறு சமயங்களிலே காலத்தால் முந்திய சிறப்பும்...

வேதம் ஓதும் சாத்தான்கள்.

  (மட்டுநேசன்) ' எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் " என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்;தன் ஆகியோரின் செயற்பாடுகள்...

சிவ­லோ­க­நாதன் வித்­தியா படுகொலை பின்னணி: அதிர்ச்சி தகவல்கள்

  சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி. அக்கா வவு­னியா கல்­வி­யியல்...

பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்; ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்,

  என் தந்தை ஓர் இந்துப் பார்ப்பனர். நான் வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக் குடும்பத்தில் என்...

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக...

  ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர்....

„புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம், அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“

  „புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம், அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“ தமிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின்...

தேசியத்தலைவரின் சிறு வியூகத்தால் ஸ்ரீலங்கா கடற்படையின் சக்கர வியூகத்தில் இருந்து தப்பிய கடற்புலிகளின் தாக்குதலணி!

  சமாதானம் முடிந்து கிழக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா யுத்தக்கப்பல் மற்றும் டோரா தாக்குதல் படகுகளை அழிப்பதற்காக கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களால்  திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி...

சிரியாவும், உலக போருக்கான போர்முரசும்

  காஸ்பியன் கடலில் 900 மைல்களுக்கும் அதிக தூரத்தில் நிறுத்தப்பட்ட போர்க்  கப்பல்களிலிருந்து சுமார் 26 கப்பற்படை ஏவுகணைகளை வீசி, சிரியாவில் ரஷ்யா அதன் முதல் வார விமானதாக்குதல்களை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்கா...

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றும் பலம் கூட தமிழர் தரப்பிடம் கிடையாது- இரா.துரைரத்தினம்

  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது, அவர் 2015ல் செய்த நிதி மோசடிகள் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறதே, அப்படியானவரை ஏன் தொடர்ந்து மட்டக்களப்பு...