பிரபாகரன் உயிருடன் உள்ளார் 7 ஆண்டு ரகசியம் வெளிவந்தது- ஆதாரத்துடன் அவர் கைத்துப்பாக்கி
பிரபாகரன் உயிருடன் உள்ளார் 7 ஆண்டு ரகசியம் வெளிவந்தது-
ஆதாரத்துடன் அவர் கைத்துப்பாக்கி
மறைந்ததாக கூறப்பட்ட பிரபாகரன் டெல்லி ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லியில் உயிருடன் இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்று...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்? – ராம்
ஒருவரின் கருத்தை விமர்சிக்கவோ அல்லது அவரின் பதிவை மறுதலிக்கவோ இதனை எழுதவில்லை. நிலைமைகளை அலசி ஆராய்ந்து, நிதர்சனம் இது தான் என விளக்கம் தரும் எனது எண்ணமே இப்பதிவு.
ஜெயலலிதா தனக்கு பின்னர் யார்...
துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல.
“துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள், மிக இலகுவாக துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன், அவர்கள் உயிர் வாழத்...
இலங்கையைச் சேர்ந்த 16 பேர் இணைந்துள்ளதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. தற்போது அதன் ‘ஆட்டம்’ குறைந்துவிட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், அவ்வப்போது தங்களது குரலை எழுப்புவதன் மூலமாகத் தங்கள் இருப்பை வெளிப்படுத்துகின்றனர்.
அதை விட முஸ்லிம் மக்கள்,...
இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள், வெளியுலகம் கற்பனை செய்வதைவிடவும் மிகமிக மோசமானவை.
இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது!
30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான...
முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இஸ்லாம் முழுமையாக நிலைத்திருக்க வேண்டும்
- பூகொடை நியாஸ் எம்.மெளஜூத் கொலன்னாவ -
அரசியல் எனும் சமூக நிர்வாகத்தை இஸ்லாம் அழகானதோர் வணக்கக் காரியமாகவே முன்வைத்துள்ளது. ஆகவே முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் யாவரும் அதனை புனிதமானதோர் வணக்ககாரியமாகவே...
இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை
இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய...
அரசியல் யாப்பு இவ்வாறுதான் அமையவுள்ளதென்று அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை
இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் விளங்குவதனை இல்லாமல் செய்வதற்கான முன் ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு ஏற்ப...
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய...
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனாலும் அரசாங்கமானது இந்த விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை...
பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகள்...