‘எழுந்த பின்’ எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை! (இலைஜா ஹூல்)
கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக்...
இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :- ஏன் அரசியல் அமைப்பு
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள்....
ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
முள்ளிவாக்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்
தொகுப்பு
01. அறிமுகம்
02. பெண்ணின் பெருமை
2.1 பெண்ணுரிமை
03. வன்முறைகள்
3.1 பெண்களுக்கெதிரன வன்முறைகள்
3.2 பெண்களுக்கெதிரான வன்முறையின் வடிவங்கள்
3.3 பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் முறைகள்
3.3.1 உடல் ரீதியான துஷ்பிரயோகம்
3.3.2 பாலியல் துஷ்பிரயோகம்
3.3.3 மன எழுச்சி ரீதியான துஷ்பிரயோகம்
3.3.4 பொருளாதார...
இலங்கையில் சிறுவர் உரிமையும், சிறுவர்களின் பாடசாலை இடைவிலகலும்
இலங்கையில் சிறுவர் உரிமையும், சிறுவர்களின் பாடசாலை இடைவிலகலும்
01. அறிமுகம்
1.1 மனித உரிமை
இயல்பான சுதந்திரத்தோடு வாழவும், தான் இசைந்து வாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாகச் செய்ய மனிதன் முற்படும் வேளைகளில் விளையும் உரிமைகள் மறுக்கப்படும்...
இயலாமையை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார மத்திய நிலைய விவகாரம்
போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது.
வவுனியா – ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய...
போரட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா கம்பி எண்னுவதற்குள் சில உண்மைகள்
30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு..
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...
எதிரியின் எதிரி எனது நண்பன்”! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்.
எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்பது உலக அரசியலில் மிகவும் பழமை வாய்ந்த பழமொழி. மிக சுருக்கமாக கூறுவதனால், இரண்டாவது உலக போர் நடைபெற்ற வேளையில், சோவியத் யூனியனுடன் ஒத்துவராத நாடுகளான அமெரிக்காவும்,...
புத்தர் சிலைக்குப் பின்னால் உள்ள இனவாதிகளின் ‘அரசியல்’ குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்
ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் 'மைனர்கள்', வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கிவிடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட...
சர்வதேச விசாரணையின்றி எமது உறவுகள் காணாமல் போனவர்களை தேடும் நிலையில் இருப்பதற்கும் இந்தியாவே காரணம்.
தமிழ் இனத்தின் நரகாசுரனை அடையாளம் காண்போம்: ஈழத் தமிழரின் போராட்டத்தில் இந்திய நரகாசுரனின் (5) பஞ்சமா பாதகச் செயல்கள்
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும்...