கட்டுரைகள்

அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) மற்றும் தடுக்கப்பட்டவை (ஹறாம்) பற்றிய விளக்கம்…

  ACJU: ஹலால் மற்றும் ஹறாம் என்ற இரு விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட தவறான மற்றும் பொய்யான வரைவிலக்கணங்கள் தரப்படுவதும் அக்கோட்பாடுகள் தொடர்பாக எதிர்ப்புக்கள் காட்டப்படுவதும் சமீப காலமாக என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது....

இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன்

  இலங்கையில் தமிழர்களிடையே  இந்த மாதத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாக சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா எனும் கருத்தியலிற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம். இந்த இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெறுமாயின்,...

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? சுழியோடி -21 தமிழ் மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வாக விடுதலை புலிகளின் சிறப்பு தளபதியான பிரிக்கேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு.அன்று வன்னியில் நிகழ்ந்தது,.உண்மையில் போராளிகள் தமிழ்...

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -இரணியன்

  மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? - சுழியோடி -11   மட்டகிளப்பின் சிறப்பான கிரமாமாக பழுகாமம் அமைந்திருக்கிறது.இங்கு உதிர்த்தவர்தான் கேணல் ரமணன் அவர்கள். இவர் பழுகாமத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து...

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -இரணியன்

  மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -1 சுழியோடி 2005  காலப்பகுதி அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையிரனால் மேற்கொள்ளபட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு...

தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போனால் தேசியத்தலைவர் மீண்டும் வருவார் – சி.வி

    தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் தலைவர் பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்...

விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நம்பவைத்து கழுத்தறுத்த யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி

  • யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தம்பிராஜா சுபத்திரன் புலிகளால் படுகொலை. •...

தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம் ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே!:

    •  கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு  மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்?? • யூலை...

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை? புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கும் தந்திரமே!-நேர்வே சமாதானப்பேச்சுக்களின் தொடர்பார்வை

  முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால் எழுதப்பட்ட   “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது...

பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா-நேர்வே சமாதானப்பேச்சுக்களின் தொடர்பார்வை

  வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும்...