உலக நாடுகள் விடுதலைப் புலிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதை பாலசிங்கம் நன்கு தெரிந்திருந்தார்!!
முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது இவ்...
நோர்வேயின் சமாதான முயற்சிகளை முன்னெடுத்த எரிக் சோல்கெய்ம்-ஆனால் ஏகாதிபத்திய சக்திகள் அதற்கு இடமளிக்கத் தயாராகவிருக்கவில்லை.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கொடூரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் நோக்குடன் நோர்வே நாடு சுமார் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம்...
இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது?
இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய...
வட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசியல் கபட நாடகம்!
-சமரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்க...
அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்
பெண்ணுரிமையைப் பாதுகாக்கவேண்டிய ஒரு மார்க்கத்தில் பலவீனமான முறையில் போர்க் கைதிகளான அப்பாவிப் பெண்களை பாலியல் வல்லுறவிலும் , விபச்சாரத்திலும் உபயோகித்துக் கொள்ள முஸ்லிம்களின் அல்லாஹ் அனுமதித்தாரா?இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக...
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக...
யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத்...
கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!
கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!
இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்!!!
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா...
தளபதி ரமேசை உயிருடன் பிடித்த இலங்கை அரசு கருணாவின் உத்தரவின் பெயரிலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் அதிர்ச்சி காணொளி
தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்
மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின் கொலைச் சம்பவம் முக்கிய...
பௌத்த துறவிகளின் இனவாத செயல்களுக்கு ஆயுதக்குழுக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?
தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுக ளில் முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் ஒன்றாகும். தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்த ஆயுதக்குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தேசி யம் என்ற கோட்பாட்டின்...
அரசியல் உரிமை கோரி போராடிய அந்த மக்களுடைய போராட்டத்தையும், போராட்ட சிந்தனையையும், போராட்ட குணத்தையும் அடியோடு இல்லாமற் செய்வதற்கான...
உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை...