கட்டுரைகள்

நடைமுறை பூகோள அரசியல் களத்தில் ஆசியாவின் முக்கியத்துவம்

  இந்த வருடமும், ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள்...

தமிழரின் வரலாறு தெரியாத அரசியல் வாதிகளே இந்த வரலாற்றை வாசித்துவிட்டு சிங்களவர்களை .இந்த நாட்டை விட்டே விரட்டுங்கள்

இரணியன் வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.   அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டம் இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய...

வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் முக்கோண நரிகளின் அரசியல்த் தந்திர விளையாட்டு!

வவுனியா பொருளாதார மத்திய மையத்தில் முக்கோண நரிகளின் தந்திர விளையாட்டு! கைநழுவிப் போனதற்கு உடந்தையானவர்கள் சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சத்தியலிங்கம் என்பவர்களே! என்று மக்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதன் உண்மைத் தன்மை என்ன? தமிழ்...

போரின் இறுதியில் பிடித்துச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள்

வெற்றிமகள் எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர்...

தமிழ் மக்களின் நலனில், அக்கறை கொள்ளாத சுயநல அரசியல் வாதிகள், கட்சித் தலைவர்கள் அரசியலை நடத்துவதை நிறுத்திவிட்டு வெள்ளைத்துண்டுடன்...

  வவுனியாவில் சிங்கள இனவாதிகள் முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! நடந்து முடிந்த எழுகதமிழ் பேரணியின் எதிரொலியாக இன்று வவுனியாவில் கொமர்சல் வங்கியின் முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள இனவாதக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டனர்....

சேரர்கள் வரலாறு – பொதுச்+செயலாளர்+ஞானசாரதேரர் வாசிக்க ஒரு முழு தொகுப்பு

  பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள்...

யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு...

  ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர்....

சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு த.தே.கூட்டமைப்பு தேசியப்பட்டியல் வழங்காமையின் வெளிப்பாடே, தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும், எழுக தமிழ் எழுச்சியும்

இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம்...

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஈழப் போராட்டம்-வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம்

  வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது. அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டம் இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய...

‘எழுக தமிழ்’ பேரணியின் மாபெரும் வெற்றியின் பின்னணியில் மறைந்துள்ள இரகசியங்கள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணி கடந்த சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை...