கட்டுரைகள்

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு...

  சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன? சமுதாய...

வடக்கில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்கும்!

   சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்,'  (ஜூன் 12) உலக நாடுகள் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்...

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும்

  தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர்,...

இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள்...

  இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின்  32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில்  நடந்து விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை முடித்து...

அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர்.

  அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள்...

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகாரம்: வேறுபாடு!!

  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு...

பண்டாரநாயக்கவும் சமஷ்டி முறையில் தமிழர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சித்தார். ஆனால், இனவாதிகளின் பிடியிலிருந்து தப்பிக்க தனது கொள்கையை...

  ஈழத் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடுத்த சிங்களப் பேரினவாதிகள், எக்காலத்திலும் அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடாது எனக் காலங்காலமாகக் கங்கணம் கட்டிவருவதை தற்போதைய நல்லாட்சியிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மைத்திரி ரணில் தலைமையிலான...

கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் இல்லையேல் மக்கள் புரட்சி வெடிக்கும்

யுத்தத்தின் பின்னர் பொதுமக்களது நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுவருகின்றது. இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினது அத்துமீறல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அல்லது உயர் வலயம் எனக்கூறி தமிழ் மக்களது காணிகளை முக்கியமாக...

மைத்திரி-ரணில் வைத்த பொறியில் சிக்கிய சம்பந்தன்,சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்

தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல்...

சிங்களவர்களின் விருப்பை பெற்ற சமஷ்டி சாத்தியமில்லை – திருநாவுக்கரசு

  இறைமையுள்ள சமஷ்டித் தீர்வுக்கு சிங்கள இனத்தை உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பிற்கு இடமில்லை. அரசியல் யாப்பு கடவுளால் உருவாக்கப்படுவதில்லை. அது மனிதனால் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசியல் யாப்புகள் அனைத்தும் இனப்பிரச்சனையை தீர்ப்பதில் தோல்வி கண்டவை மட்டுமல்ல. அவை இனப்பிரச்சனையை...